- பா. பானுமதி
மனித நேயமே தரணியில் தமிழனின் அடையாளம்
மரத்தையும் சகோதரியாய் பார்த்தது
சங்ககால மனிதநேயம்
காக்கை குருவி எங்கள் ஜாதி என்றது
பாரதியின் மனித நேயம்
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றது
வள்ளலாரின் மனித நேயம்
தன்னைப் போல பிறரை எண்ணும் நற்பண்பே மனிதநேயம்
வாழை போல தன்னை ஈந்தும் மனிதநேயம்
தமிழனின் அடையாளம்

வந்தாரை வாழ வைக்கும் மனிதநேயமே
தமிழர் பண்பாடு
மனிதம் இல்லாதவன் மரம் என வள்ளுவன் சொன்னது
தமிழன் அடையாளம்
மனிதநேயம் இங்கு பூத்துக் குலுங்குவதே
மாநிலத்தின் அடையாளம்
போர் விதிகளிலும் மனித நேயத்தை கடைப்பிடித்தது
தமிழன் அடையாளம்
மனிதத்தை மண்ணில் விதைத்து விண்ணிற்கும் கொண்டு செல்வதே
தமிழன் அடையாளம்
தனி மனிதனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தை அழிக்கும் தமிழன் அடையாளம்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என ஐநாவில் பொறித்த
அற்புதமான தமிழ் வாசகங்களே
தமிழர்களின் மனிதத்திற்கு அடையாளம்
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}