- பா. பானுமதி
மனித நேயமே தரணியில் தமிழனின் அடையாளம்
மரத்தையும் சகோதரியாய் பார்த்தது
சங்ககால மனிதநேயம்
காக்கை குருவி எங்கள் ஜாதி என்றது
பாரதியின் மனித நேயம்
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றது
வள்ளலாரின் மனித நேயம்
தன்னைப் போல பிறரை எண்ணும் நற்பண்பே மனிதநேயம்
வாழை போல தன்னை ஈந்தும் மனிதநேயம்
தமிழனின் அடையாளம்

வந்தாரை வாழ வைக்கும் மனிதநேயமே
தமிழர் பண்பாடு
மனிதம் இல்லாதவன் மரம் என வள்ளுவன் சொன்னது
தமிழன் அடையாளம்
மனிதநேயம் இங்கு பூத்துக் குலுங்குவதே
மாநிலத்தின் அடையாளம்
போர் விதிகளிலும் மனித நேயத்தை கடைப்பிடித்தது
தமிழன் அடையாளம்
மனிதத்தை மண்ணில் விதைத்து விண்ணிற்கும் கொண்டு செல்வதே
தமிழன் அடையாளம்
தனி மனிதனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தை அழிக்கும் தமிழன் அடையாளம்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என ஐநாவில் பொறித்த
அற்புதமான தமிழ் வாசகங்களே
தமிழர்களின் மனிதத்திற்கு அடையாளம்
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}