மனிதநேயம் தமிழனின் அடையாளம்

Jan 10, 2026,10:50 AM IST

- பா. பானுமதி


மனித நேயமே தரணியில் தமிழனின் அடையாளம் 

மரத்தையும் சகோதரியாய் பார்த்தது 

சங்ககால மனிதநேயம் 

காக்கை குருவி எங்கள் ஜாதி என்றது 

பாரதியின் மனித நேயம் 

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றது

வள்ளலாரின் மனித நேயம் 

தன்னைப் போல பிறரை எண்ணும் நற்பண்பே மனிதநேயம்

வாழை போல தன்னை ஈந்தும் மனிதநேயம்

தமிழனின் அடையாளம் 




வந்தாரை வாழ வைக்கும் மனிதநேயமே 

தமிழர் பண்பாடு 

மனிதம் இல்லாதவன் மரம் என வள்ளுவன் சொன்னது 

தமிழன் அடையாளம் 

மனிதநேயம் இங்கு பூத்துக் குலுங்குவதே 

மாநிலத்தின் அடையாளம் 

போர் விதிகளிலும் மனித நேயத்தை கடைப்பிடித்தது

தமிழன் அடையாளம் 

மனிதத்தை மண்ணில் விதைத்து விண்ணிற்கும் கொண்டு செல்வதே 

தமிழன் அடையாளம் 

தனி மனிதனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தை அழிக்கும் தமிழன் அடையாளம் 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என ஐநாவில் பொறித்த 

அற்புதமான தமிழ் வாசகங்களே 

தமிழர்களின் மனிதத்திற்கு அடையாளம்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

news

தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்

news

ஜனநாயகன் விவகாரம்...சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு

news

திரைப்பட தணிக்கை முறையில் சீர்திருத்தம் தேவை: கமல் ஹாசன் வலியுறுத்தல்

news

PSLV-C62 ஜனவரி 12-ல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுகிறது இஸ்ரோ

news

'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'...தமிழக அரசு அரசாணை வெளியீடு

news

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அவசியமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும்?

news

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்': சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

news

போராட்டங்களுக்கு மெளனம்... ஒரு படத்திற்கு இத்தனை முக்கியத்துவமா? - சீமான் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்