மனிதநேயம் தமிழனின் அடையாளம்

Jan 10, 2026,10:50 AM IST

- பா. பானுமதி


மனித நேயமே தரணியில் தமிழனின் அடையாளம் 

மரத்தையும் சகோதரியாய் பார்த்தது 

சங்ககால மனிதநேயம் 

காக்கை குருவி எங்கள் ஜாதி என்றது 

பாரதியின் மனித நேயம் 

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றது

வள்ளலாரின் மனித நேயம் 

தன்னைப் போல பிறரை எண்ணும் நற்பண்பே மனிதநேயம்

வாழை போல தன்னை ஈந்தும் மனிதநேயம்

தமிழனின் அடையாளம் 




வந்தாரை வாழ வைக்கும் மனிதநேயமே 

தமிழர் பண்பாடு 

மனிதம் இல்லாதவன் மரம் என வள்ளுவன் சொன்னது 

தமிழன் அடையாளம் 

மனிதநேயம் இங்கு பூத்துக் குலுங்குவதே 

மாநிலத்தின் அடையாளம் 

போர் விதிகளிலும் மனித நேயத்தை கடைப்பிடித்தது

தமிழன் அடையாளம் 

மனிதத்தை மண்ணில் விதைத்து விண்ணிற்கும் கொண்டு செல்வதே 

தமிழன் அடையாளம் 

தனி மனிதனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தை அழிக்கும் தமிழன் அடையாளம் 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என ஐநாவில் பொறித்த 

அற்புதமான தமிழ் வாசகங்களே 

தமிழர்களின் மனிதத்திற்கு அடையாளம்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

"போன் பண்ணலாமா?.... மெசேஜ் அனுப்பலாமா?".. அவளின் (ல்) அவன் (4)

news

திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!

news

பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு

news

திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்...கோபண்ணா நம்பிக்கை

news

இது தான் சட்ட ஒழுங்கு தரமா?...நாங்குநேரி படுகொலை...திமுக.,வை விளாசிய விஜய்

news

ராஜ்ய சபா எம்பி ஆகிறார் நிதின் நபீன்: பாஜகவின் இளம் தேசிய தலைவர் பீகாரிலிருந்து தேர்வு

news

திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? முதல்வர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை

news

இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு...டெல்லி பாஜக அலுவலகத்தில் நடந்தது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்