- கவி. கலை
பிரிவினை வகுத்து
பிறர் அன்பை மறுப்பதா தெய்வம்?
பிரித்தாலும் பிரியாமல்
பிறர் அன்பில் பிணைப்பது தெய்வம்
உணர்வினைக் கொன்று
உணர்வின்றி உறவாடுவதா தெய்வம்?
உணர்வினை இழக்காமல்
உணர்வாய் உயிர்ப்பது தெய்வம்!

கண்களில் காணாது
கருணையைக் கொல்வதா தெய்வம்?
கருணையை இகழாமல்
படைப்பினை உருவாக்கி
பாலினம் பார்ப்பதா தெய்வம்?
பாலினம் பகுக்காமல்
பாசமாய்ப் பயணிப்பது தெய்வம்!
(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)
Real Story: மாண்புமிகு மனைவி!
நீ வருவாய் என!
Kalaiyarasi Muthuvel Poem: எது தெய்வம்...?
கந்துவட்டி கமலா (ஒரு நிமிடக் கதை - 12)
உணவு பழக்கமும் பழமொழிகளும்.. சூப்பர் காய்.. பாகற்காய்.. கசந்தாலும் உடம்புக்கு நல்லது!
அடுத்தவர்களுக்கு உதவுதல் (Giving/ Helping others as Worship)
ADMK to TVK: தவெக நோக்கி படையெடுக்கும் அதிமுகவினர்.. முதல்வர் விஜய் திட்டம்தான் என்ன?
Karnataka Power Trasnsition: கர்நாடகாவில்.. சித்தராமையா விலகுகிறார்.. முதல்வராகும் டி.கே.சிவகுமார்
CM Vijay Returns to Chennai: ராகுலை சந்திக்காமல்.. சென்னை புறப்பட்ட முதல்வர் விஜய்.. என்ன காரணம்?
{{comments.comment}}