சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் விலை குறித்த முழுவிவரம் இதோ...
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதிலும் பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. அத்துடன் வட மாநிலங்களிலும் தற்போது கடுமையாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில், பெரும்பாலான காய்கறிகளின் விலை கடந்த மாதத்தை விட இந்த மாதம் சற்று அதிகமாகவே உள்ளது. இந்த மாதத்தில் தான் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பதால், இந்த மாதத்தில் காய்கறிகளின் விலை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.
12.12.2024 இன்றைய காய்கறி விலை....

தக்காளி ரூ 20-40
இஞ்சி 60-120
பீன்ஸ் 25-50
பீட்ரூட் 10-35
பாகற்காய் 20-40
கத்திரிக்காய் 20-60
பட்டர் பீன்ஸ் 60-85
முட்டைகோஸ் 15-30
குடைமிளகாய் 20-55
மிளகாய் 40-60
கேரட் 20-60
காளிபிளவர் 15-20
சௌசௌ 15-30
கொத்தவரங்காய் 20-40
தேங்காய் 50-90
பூண்டு 220- 540
பச்சை பட்டாணி 120-160
கருணைக்கிழங்கு 20-40
கோவக்காய் 30-40
வெண்டைக்காய் 20-50
மாங்காய் 40-60
மரவள்ளி 30-55
நூக்கல் 10-40
பெரிய வெங்காயம் 40-80
சின்ன வெங்காயம் 50-80
உருளை 40-80
முள்ளங்கி 20-30
சேனைக்கிழங்கு 20-40
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 20-45
முருங்கைக்காய் 70-180
வாழைக்காய் (ஒன்று) 3-7
12.12.2024 இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 140-240
வாழைப்பழம் 15-110
மாதுளை 160-240
திராட்சை 50-140
மாம்பழம் 80-180
தர்பூசணி 25-45
கிர்ணி பழம் 20-80
கொய்யா 40-90
நெல்லிக்காய் 10-80
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
{{comments.comment}}