ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), வணிக ரீதியிலான மற்றும் அறிவியல் ரீதியிலான அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்து வரும் நிலையில், இன்று மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 'எல்.வி.எம்.3-எம்.6' (LVM3-M6) ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட் ‘புளூ பேர்ட்’ (Blue Bird) என்ற செயற்கைக்கோளை சுமந்து சென்றது. திட்டமிட்டபடி ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் துல்லியமாகச் செயல்பட்டு, செயற்கைக்கோளை அதன் இலக்கு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.

இஸ்ரோவின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டான LVM3 (Launch Vehicle Mark 3), கனரக செயற்கைக்கோள்களை ஏவுவதில் தனது நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் விண்வெளித் துறையில் இந்தியாவின் உலகளாவிய சந்தை மதிப்பு மேலும் உயர்ந்துள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைக் கண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டனர்.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}