இன்று 17 வெள்ளிக்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 03, சுபமுகூர்த்த நாள்
காலை 11 மணி வரை தசமி, பிறகு ஏகாதசி திதி உள்ளது. அதிகாலை 01.45 வரை பூராட நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - மாலை 3 முதல் 04.30 வரை
இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள்?
அபிஷேகம் போன்ற நேர்த்திகடன்கள் நிறைவேற்ற, தோட்டம் அமைக்க, கடன்கள் அடைப்பதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும்?
மகாலட்சுமியை வழிபட குடும்ப ஒற்றுமை சிறக்கும். அம்பிகை வழிபாடும், திருமாலும் வழிபாடும் நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தரும்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}