மார்ச் 17 - இன்று யாரை வழிபட நினைத்த காரியங்கள் கைகூடும்?

Mar 17, 2023,09:29 AM IST

இன்று 17 வெள்ளிக்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 03, சுபமுகூர்த்த நாள்

காலை 11 மணி வரை தசமி, பிறகு ஏகாதசி திதி உள்ளது. அதிகாலை 01.45 வரை பூராட நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :

காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :

காலை - 01.30 முதல் 02.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - மாலை 3 முதல் 04.30 வரை


இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள்?

அபிஷேகம் போன்ற நேர்த்திகடன்கள் நிறைவேற்ற, தோட்டம் அமைக்க, கடன்கள் அடைப்பதற்கு நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும்?

மகாலட்சுமியை வழிபட குடும்ப ஒற்றுமை சிறக்கும். அம்பிகை வழிபாடும், திருமாலும் வழிபாடும் நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தரும்.


சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்