இன்று 17 வெள்ளிக்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 03, சுபமுகூர்த்த நாள்
காலை 11 மணி வரை தசமி, பிறகு ஏகாதசி திதி உள்ளது. அதிகாலை 01.45 வரை பூராட நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - மாலை 3 முதல் 04.30 வரை
இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள்?
அபிஷேகம் போன்ற நேர்த்திகடன்கள் நிறைவேற்ற, தோட்டம் அமைக்க, கடன்கள் அடைப்பதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும்?
மகாலட்சுமியை வழிபட குடும்ப ஒற்றுமை சிறக்கும். அம்பிகை வழிபாடும், திருமாலும் வழிபாடும் நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தரும்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}