மார்கழி 21 திருப்பள்ளியெழுச்சி பாடல் 1 : போற்றியென் வாழ்முத லாகிய பொருளே

Jan 04, 2025,06:52 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பள்ளியெழுச்சி பாடல் 1 :


போற்றியென் வாழ்முத லாகிய பொருளே

 புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்

டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்

 எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்

 திருப்பெருந் துறை உறை சிவபெருமானே

ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்

 எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே




பொருள் :


சேறுகள் நிறைந்த குளத்தில் பூத்த செந்தாமரை மலர்கள் நிறைந்திருக்கும் வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் குடி கொண்டிருக்கும் சிவ பெருமானே! நந்திக்கொடியை உடையனே! என்னையும் ஆட்கொள்ள வேண்டும். என் வாழ்வின் முதல் பொருளாக இருப்பவனே, பொழுது விடிந்து விட்டது. உனது மலர் போன்ற திருவடிகளை வழிபட வந்துள்ளேன். உன்னுடைய அழகிய முகத்தில் புன்னகை பூத்தபடி எனக்கு அருள் செய்ய வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் 10வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. வழக்கம் போல மாணவியரே அதிகம் பாஸ்!

news

பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!

news

என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை

news

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு

news

cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்

news

இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!

news

தொழிற்சாலையில் டேங்க் வெடிப்பு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!

news

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின்.. kissa47 பாடல் நீக்கம்.. படக்குழு அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்