மார்கழி 21 திருப்பள்ளியெழுச்சி பாடல் 1 : போற்றியென் வாழ்முத லாகிய பொருளே

Jan 04, 2025,06:52 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பள்ளியெழுச்சி பாடல் 1 :


போற்றியென் வாழ்முத லாகிய பொருளே

 புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்

டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்

 எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்

 திருப்பெருந் துறை உறை சிவபெருமானே

ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்

 எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே




பொருள் :


சேறுகள் நிறைந்த குளத்தில் பூத்த செந்தாமரை மலர்கள் நிறைந்திருக்கும் வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் குடி கொண்டிருக்கும் சிவ பெருமானே! நந்திக்கொடியை உடையனே! என்னையும் ஆட்கொள்ள வேண்டும். என் வாழ்வின் முதல் பொருளாக இருப்பவனே, பொழுது விடிந்து விட்டது. உனது மலர் போன்ற திருவடிகளை வழிபட வந்துள்ளேன். உன்னுடைய அழகிய முகத்தில் புன்னகை பூத்தபடி எனக்கு அருள் செய்ய வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் டிக்கெட் கட்டணம்.. உங்க ஊருக்கு எவ்வளவு தெரியுமா?

news

என்ன வேணும் உனக்கு.. வாட்ஸ் ஆப் கொண்டு வந்த புது அப்டேட்.. இனி இதையும் பண்ணலாம்!

news

PMK issue: டெல்லி விரைந்தார் அன்புமணி.. அமித்ஷா, நட்டாவை சந்திக்க திட்டமா?.. மீண்டும் பாமக பரபரப்பு

news

கர்நாடக முதல்வரை மாற்ற திட்டமா.. மல்லிகார்ஜூன கார்கே சொன்ன பதில் இதுதான்!

news

Bihar model Road: 100 கோடியில் ரோடு.. ரோட்டு மேல காரு.. காரைச் சுத்தி யாரு?.. அடக் கொடுமையே!

news

ஆதார்-ஐஆர்சிடிசி அக்கவுண்ட் இணைக்க இன்றே கடைசி... தட்கல் டிக்கெட் எடுக்க புதிய ரூல்ஸ்

news

நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது.. குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது: சீமான்!

news

தொடர் குறைவில் தங்கம் விலை.... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

68 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் மாதத்தில் 120 அடியை தொட்டு அசத்திய மேட்டூர் அணை!

அதிகம் பார்க்கும் செய்திகள்