இன்று மே 18, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, வைகாசி 05
வளர்பிறை, மேல் நோக்கு நாள்
இன்று பகல் 12.53 வரை தசமி திதியும், அதற்கு பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. நாள் முழுவதும் உத்திரம் நட்சத்திரம் உள்ளது. காலை 05.53 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திராடம்,திருவோணம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கட்டிட பணிகளை மேற்கொள்ள, சோலை தொடர்பான பணிகளை செய்வதற்கு, பாறை பணிகளை செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
காவல் தெய்வங்களை வழிபட கவலைகள் தீரும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - பக்தி
மிதுனம் - வெற்றி
கடகம் - சுகம்
சிம்மம் - பயம்
கன்னி - நஷ்டம்
துலாம் - பாராட்டு
விருச்சிகம் - குழப்பம்
தனுசு - தடுமாற்றம்
மகரம் - அமைதி
கும்பம் - விவேகம்
மீனம் - அன்பு
முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!
26 ஆண்டுக்குப் பின் மணந்த "ரோஜா".. மிரட்டிய சத்தியன் மகாலிங்கம்.. இன்னொரு ரவுண்டு வாங்க பாஸ்!
ரஸ்தாளி வாழைப்பழம்.. ஊட்டச்சத்து நிறைந்த ராயல் பழம்.. டெய்லி சாப்பிடுங்க.. ஹெல்த்தியா இருங்க!
திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!
செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்
நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!
Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை
திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!
அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?
{{comments.comment}}