இன்று மே 24, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, வைகாசி 11
தேய்பிறை, சம நோக்கு நாள்
இன்று இரவு 07.50 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 10.39 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. காலை 10.39 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 09.30 வரை
மாலை - 2 முதல் 3 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ரேவதி, அஸ்வினி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
பாய் முடைவதற்கு, உலோக பணிகளை தொடர, ஆயுதம் தொடர்பான ஆலோசனை பெற ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபட மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - போட்டி
ரிஷபம் - செலவு
மிதுனம் - அமைதி
கடகம் - சிந்தனை
சிம்மம் - பாராட்டு
கன்னி - நன்மை
துலாம் - சோதனை
விருச்சிகம் - ஆக்கம்
தனுசு - சாதனை
மகரம் - ஆசை
கும்பம் - நஷ்டம்
மீனம் - அமைதி
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}