மே 25 - சிவ வழிபாட்டால் சிறப்படைய வேண்டிய நாள்

May 25, 2024,10:02 AM IST

இன்று மே 25, சனிக்கிழமை

குரோதி ஆண்டு, வைகாசி 12

தேய்பிறை, சம நோக்கு நாள்


இன்று இரவு 07.24 வரை துவிதியை திதியும், பிறகு திருதியை திதியும் உள்ளது. காலை 11.06 வரை கேட்டை நட்சத்திரமும், பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.51 வரை  மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை 


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


 அஸ்வினி, பரணி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


நீர் நிலைகள் கட்டுவதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்ள, ஆபரணம் செய்வதற்கு, பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சிவ வழிபாடு வாழ்வை சிறக்க செய்யும்


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - ஆசை

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - நிறைவு

கடகம் - அமைதி

சிம்மம் - நன்மை

கன்னி - சாந்தம்

துலாம் - பரிசு

விருச்சிகம் - முயற்சி

தனுசு - பாராட்டு

மகரம் - ஆர்வம்

கும்பம் - உதவி

மீனம் - பக்தி

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்