- பாவலர் மாயோன் மங்கை
தென்னங் கள் உண்ண
மயக்கம் வரும்
உன்
கண்ணங் கருவிழியோ
கிறக்கம் தரும்
அன்ன நடை அழகில்
அசத்தும் தினம்
பின்னும் இடை நெளிந்து வருத்தும் மனம்
கூந்தலிலே சாதி மல்லி ஏந்தச்சொல்லி
எனை அழைக்கும்
கிட்ட வந்து தொட்டாலே உயிரது
பிழைக்கும்

கொவ்வை இதழ் இரண்டு செம்மைக்
கவி படிக்கும்
இளமைக்கு ஊஞ்சலாடும் எந்தன்
மனம் துடிக்கும்
பாதக் கொலுசின் ஒலி
நாதக் குழல் இசைக்கும்
காதல் சொல்லச் சொல்லி காளை நெஞ்சம் விரட்டும்
என்று சொல்வேன் தயக்கமும் எனக்குள்
அல்லவா
புயலை கிளப்பிய மேயர் பிரியாவின் பேச்சு...சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு
நான் பேசினாலே பிரச்சனை ஆகுது - தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு
மயக்கமும் தயக்கமும்
பரபரப்பாகும் தைலாபுரம்...ராமதாசை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்!
காவியத் தாயின் இளைய மகன்.. காலத்தை வென்ற கண்ணதாசன்!
வஜ்ஜிரவல்லி பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா.. செரிமானத்திற்கு அவ்வளவு ஹெல்ப் பண்ணும்!
ரஜினியின் தலைவர் 173 பட டைட்டில் தர்மன்.. அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்!
மும்பைக்கு இன்று ரெட் அலர்ட்... வெளுத்து வாங்கும் கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
{{comments.comment}}