- பாவலர் மாயோன் மங்கை
தென்னங் கள் உண்ண
மயக்கம் வரும்
உன்
கண்ணங் கருவிழியோ
கிறக்கம் தரும்
அன்ன நடை அழகில்
அசத்தும் தினம்
பின்னும் இடை நெளிந்து வருத்தும் மனம்
கூந்தலிலே சாதி மல்லி ஏந்தச்சொல்லி
எனை அழைக்கும்
கிட்ட வந்து தொட்டாலே உயிரது
பிழைக்கும்

கொவ்வை இதழ் இரண்டு செம்மைக்
கவி படிக்கும்
இளமைக்கு ஊஞ்சலாடும் எந்தன்
மனம் துடிக்கும்
பாதக் கொலுசின் ஒலி
நாதக் குழல் இசைக்கும்
காதல் சொல்லச் சொல்லி காளை நெஞ்சம் விரட்டும்
என்று சொல்வேன் தயக்கமும் எனக்குள்
அல்லவா
மறக்க முடியுமா!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
செம்மொழியான தமிழ் மொழியே
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
இயற்கை நீதி!
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
{{comments.comment}}