காவியத் தாயின் இளைய மகன்.. காலத்தை வென்ற கண்ணதாசன்!

Jun 24, 2026,11:46 AM IST

- பாரதிராஜன்


முத்தைய்யா என்ற இளைஞன் எப்படி கண்ணதாசன் ஆனார்!


வேலை தேடி வந்த இடத்தில் கவிதை கொடுத்த பின் பெயரைக் கேட்டதில் சுவரில் மாட்டி இருந்த கண்ணன் படத்தைப் 

பார்த்து கண்ணதாசன் என்றார்.


இப்படி ஆன கண்ணதாசன் காதல், தத்துவம், அழுகை, நகைச்சுவை, ஒப்பாரி, தேசம் எதைப் பற்றிப் பாடவில்லை!


கல்லைத் தான் மண்ணைத்தான் பேப்பரில் படித்த பின் எழுதிய பாட்டு தான் அத்தான் என்னத்தான்  என்னத்தான் எப்படி சொல்வேனடி !




பழனியில் வந்த அண்ணன் என்னடா தம்பி என்னடி பாடல் கவிஞரின் சகோதரன் பணம் தரமறுத்த போது வந்த பாடல் அது!


பாவமன்னிப்பில் வந்த எல்லோரும் கொண்டாடுவோம் பாடல்!


ராமன் என்பது கங்கை நதி என ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு பாடல் யாரால் மறக்க முடியும்!


நான் நிரந்தரமானவன் என எழுதிய கவிஞர் நிச்சயம் காலத்தை வென்றவன் தான் சந்தேகமே இல்லை!


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் பேசினாலே பிரச்சனை ஆகுது - தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

news

மயக்கமும் தயக்கமும்

news

பரபரப்பாகும் தைலாபுரம்...ராமதாசை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்!

news

காவியத் தாயின் இளைய மகன்.. காலத்தை வென்ற கண்ணதாசன்!

news

வஜ்ஜிரவல்லி பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா.. செரிமானத்திற்கு அவ்வளவு ஹெல்ப் பண்ணும்!

news

ரஜினியின் தலைவர் 173 பட டைட்டில் தர்மன்.. அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்!

news

மும்பைக்கு இன்று ரெட் அலர்ட்... வெளுத்து வாங்கும் கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

news

மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!

news

சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி

அதிகம் பார்க்கும் செய்திகள்