- மலர்விழி ராஜா
ஆயிரம்
கனவுகள்....!
ஒன்றாய்......
இணைந்த..,..!
பொக்கிஷம்...!!
உருவான"
நாள் ....முதலே....!
ஆனந்தம்.....!
அள்ளி.... தரும் ..…!
காவியம்
உனது
ஓவியம்....!.. காண
முன்னூறு....…
நாட்கள் .....!
அழகான
தவம்.....!
வலிகள்
தாங்கி....
பின்
உனது.....!
குரல்....
ஒலியை...,!
கேட்டதும்....!
பிறந்திடுதே
புதிய வழி
அழகான
சோலையில்
ஆனந்த
தென்றல்
உனது
சின்ன சின்ன
முக அசைவும்
புது புது
சித்திரங்கள்
தத்தி தத்தி
நடக்கையிலே
அசைந்து
வரும் அழகிய
தேர் தானோ
தத்தை
மொழி
பேசுகையில்
உலகமே
உன்னடியில்
தாவிவந்து
அணைக்கும்
போது நீயும்
ஒரு
புதுக்கவிதை!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!
கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!
வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!
கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!
மழலைக் குழந்தை!
நெருங்கும் தீபாவளி...தங்கம் வெள்ளி விலை எவ்வளவு உயர்வு தெரியுமா?
விண்வெளி நாயகா.. மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று!
மும்பை பங்குச் சந்தை.. உயர்வுடன் தொடங்கிய வர்த்தகம்.. அமெரிக்க பேச்சுவார்த்தை எதிரொலி
{{comments.comment}}