மழலைக் குழந்தை!

Oct 15, 2025,01:52 PM IST

- மலர்விழி ராஜா


ஆயிரம்

கனவுகள்....!

ஒன்றாய்......

இணைந்த..,..!

பொக்கிஷம்...!! 


உருவான"

நாள் ....முதலே....!

ஆனந்தம்.....! 

அள்ளி.... தரும் ..…!

காவியம்


உனது

ஓவியம்....!.. காண

முன்னூறு....…

நாட்கள் .....!

அழகான

தவம்.....!




வலிகள்

தாங்கி....

பின் 

உனது.....!

குரல்....

ஒலியை...,!

கேட்டதும்....! 

பிறந்திடுதே

புதிய வழி


அழகான

சோலையில்

ஆனந்த 

தென்றல்


உனது 

சின்ன சின்ன 

முக அசைவும்

புது புது 

சித்திரங்கள்


தத்தி தத்தி 

நடக்கையிலே

அசைந்து

வரும் அழகிய

தேர் தானோ


தத்தை 

மொழி 

பேசுகையில்

உலகமே 

உன்னடியில்


தாவிவந்து 

அணைக்கும் 

போது நீயும் 

ஒரு 

புதுக்கவிதை!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடையாது: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்

news

உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதாய்யா.. லேட்டாகுமாம்.. அமெரிக்கா அறிவிப்பு!

news

டிட்வா புயல் பாதிப்பு...ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை லீவு?.. என்ன காரணம் தெரியுமா.. வாங்க இதைப் படியுங்க!

news

மதகு சரி செய்யாததால் குழந்தை உயிரிழப்பு... திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா?

news

திருநெல்வேலி மாவட்டத்தில்.. 2.33 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு!

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. பரணி தீபத்தின் விசேஷம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்