- மலர்விழி ராஜா
ஆயிரம்
கனவுகள்....!
ஒன்றாய்......
இணைந்த..,..!
பொக்கிஷம்...!!
உருவான"
நாள் ....முதலே....!
ஆனந்தம்.....!
அள்ளி.... தரும் ..…!
காவியம்
உனது
ஓவியம்....!.. காண
முன்னூறு....…
நாட்கள் .....!
அழகான
தவம்.....!

வலிகள்
தாங்கி....
பின்
உனது.....!
குரல்....
ஒலியை...,!
கேட்டதும்....!
பிறந்திடுதே
புதிய வழி
அழகான
சோலையில்
ஆனந்த
தென்றல்
உனது
சின்ன சின்ன
முக அசைவும்
புது புது
சித்திரங்கள்
தத்தி தத்தி
நடக்கையிலே
அசைந்து
வரும் அழகிய
தேர் தானோ
தத்தை
மொழி
பேசுகையில்
உலகமே
உன்னடியில்
தாவிவந்து
அணைக்கும்
போது நீயும்
ஒரு
புதுக்கவிதை!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
Heritage day.. தமிழ்ப் பாரம்பரியத்தைப் போற்றுவோம்.. கொண்டாடுவோம்!
{{comments.comment}}