- மலர்விழி ராஜா
ஆயிரம்
கனவுகள்....!
ஒன்றாய்......
இணைந்த..,..!
பொக்கிஷம்...!!
உருவான"
நாள் ....முதலே....!
ஆனந்தம்.....!
அள்ளி.... தரும் ..…!
காவியம்
உனது
ஓவியம்....!.. காண
முன்னூறு....…
நாட்கள் .....!
அழகான
தவம்.....!

வலிகள்
தாங்கி....
பின்
உனது.....!
குரல்....
ஒலியை...,!
கேட்டதும்....!
பிறந்திடுதே
புதிய வழி
அழகான
சோலையில்
ஆனந்த
தென்றல்
உனது
சின்ன சின்ன
முக அசைவும்
புது புது
சித்திரங்கள்
தத்தி தத்தி
நடக்கையிலே
அசைந்து
வரும் அழகிய
தேர் தானோ
தத்தை
மொழி
பேசுகையில்
உலகமே
உன்னடியில்
தாவிவந்து
அணைக்கும்
போது நீயும்
ஒரு
புதுக்கவிதை!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!
கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!
பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை
தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
{{comments.comment}}