எழுத்து!

Jan 26, 2026,03:18 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


உண்மை நேர்மை நியாயம் துணிச்சல்...


இதுவே எழுத்தின் இலக்கணமாம்!


இல்லாத ஒன்றை எழுதாமல் ...

உள்ளதை உள்ளபடி ,

அதை நல்லபடி சொன்னால் ....

அதுவே எழுத்து என்றாகும்!


இல்லையேல் மாற்றாய்

எழுத்துப்பிழையாய் மாறிவிடும்.....


எழுத்து ..

நம் மனதில் தோன்றும் மலர்ச்சி!




உள்ளிருந்து வெளியேறும் உணர்ச்சி!


எழுத்தினால் உருவாகும் மாபெரும் புரட்சி!


மகாகவியின் எழுத்தே...

பற்றி எரிந்த

விடுதலைக் கிளர்ச்சி!


உடல் வலிமையை விட

எழுத்தின் வலிமையே

சாலச் சிறந்தது....


வாள் முனையை விட                     

பேனா முனையே கூர்மையானது...


நல்ல எழுத்தாளனின் 

ஒரு எழுத்து...

நல்ல எழுத்தாளனின் ஒரு எழுத்து...


படிப்போரின் வாழ்க்கையையே மாற்றும் தலையெழுத்து!!!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Poems: தனி மனிதி!

news

அன்பு.. எத்தனை முறை காயப்பட்டாலும், மூளை அறியும், ஆனால் மனம் கேட்காது!

news

Monday Motivation: வாரீர்! வாரீர்!! பிள்ளைகாள்.. இலக்கணம் எளிதே தமிழ் இலக்கணம் எளிதே!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

அமைதியின் சிகரம் யோகினி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்