எழுத்து!

Jan 26, 2026,03:18 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


உண்மை நேர்மை நியாயம் துணிச்சல்...


இதுவே எழுத்தின் இலக்கணமாம்!


இல்லாத ஒன்றை எழுதாமல் ...

உள்ளதை உள்ளபடி ,

அதை நல்லபடி சொன்னால் ....

அதுவே எழுத்து என்றாகும்!


இல்லையேல் மாற்றாய்

எழுத்துப்பிழையாய் மாறிவிடும்.....


எழுத்து ..

நம் மனதில் தோன்றும் மலர்ச்சி!




உள்ளிருந்து வெளியேறும் உணர்ச்சி!


எழுத்தினால் உருவாகும் மாபெரும் புரட்சி!


மகாகவியின் எழுத்தே...

பற்றி எரிந்த

விடுதலைக் கிளர்ச்சி!


உடல் வலிமையை விட

எழுத்தின் வலிமையே

சாலச் சிறந்தது....


வாள் முனையை விட                     

பேனா முனையே கூர்மையானது...


நல்ல எழுத்தாளனின் 

ஒரு எழுத்து...

நல்ல எழுத்தாளனின் ஒரு எழுத்து...


படிப்போரின் வாழ்க்கையையே மாற்றும் தலையெழுத்து!!!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாட்டிலுக்குள் ஒரு உலகம்.. The World in the Bottle

news

திமுக செந்தில் பாலாஜிக்கு எதிராக விஜய்யின் தவெக துவக்கி உள்ள "டாக்கெட் கரூர்"

news

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் ஓடத் தொடங்கியது.. 18 வருஷக் கனவு பூர்த்தியாச்சு!

news

அதிமுக கூட்டணிக்கு வர விஜய் போட்ட 2 கன்டிஷன்...தீயாய் பரவும் தகவல்

news

கெளதம் கம்பீருக்கு உண்மையான சவால் இதுதான்.. வார்னிங் கொடுத்த கங்குலி

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

அதிகம் பார்க்கும் செய்திகள்