- குமரேஸ்வரி.சி
மாணவர்களே கேளுங்கள்,
ஒவ்வொருவரும் தனித்தன்மை தான்.
யாரோ சீக்கிரம் கற்றுக் கொள்வார்,
யாரோ மெதுவாக முன்னே போவார்.
வேகம் முக்கியமில்லை,
விடாமுயற்சியே முக்கியம்.
தினமும் சிறிது படித்தாலே,
வெற்றி உங்களை தேடும் நிச்சயம்.

பயப்பட வேண்டாம் தேர்வை நினைத்து,
அது உன் திறனை காட்டும் நேரம்.
வெற்றி நிச்சயம்!
அதனால் குழந்தைகளே
நினைவில் கொள்ளுங்கள்!
உழைப்பே உன் உயர்வு.
மெல்ல கற்றாலும் விடாமல்
கற்கும் பாதையில் நடந்தால்,
வெற்றி உன் வழியில் வரும்!
(குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர் - ஆங்கிலம், வி கே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிப்பாளையம், திருப்பூர்)
கமேனி படுகொலை.. இந்தியா இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் - சசி தரூர் கருத்து
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை உலுக்கும் 1,000 கி.மீ நீள மழை மேகக்கூட்டம்
மேற்காசிய வான்வெளியைத் தவிருங்கள்.. விமான நிறுவனங்களுக்கு DGCA அறிவுரை
ரூ. 10,000 இழந்த வாடிக்கையாளர்.. ரூ. 3.28 லட்சம் கொடுங்க.. வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் சூடு!
ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறள்கள்.. அசத்திய சென்னை மாநகராட்சி மாணவர்கள்!
எதிர்காலத்தை வழிநடத்துதலும், சவால்களும்.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சி கதை (7)
வயலாநல்லூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: மாணவ - மாணவிகள் பங்கேற்பு
செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!
நிறை குடம்
{{comments.comment}}