- குமரேஸ்வரி.சி
மாணவர்களே கேளுங்கள்,
ஒவ்வொருவரும் தனித்தன்மை தான்.
யாரோ சீக்கிரம் கற்றுக் கொள்வார்,
யாரோ மெதுவாக முன்னே போவார்.
வேகம் முக்கியமில்லை,
விடாமுயற்சியே முக்கியம்.
தினமும் சிறிது படித்தாலே,
வெற்றி உங்களை தேடும் நிச்சயம்.

பயப்பட வேண்டாம் தேர்வை நினைத்து,
அது உன் திறனை காட்டும் நேரம்.
வெற்றி நிச்சயம்!
அதனால் குழந்தைகளே
நினைவில் கொள்ளுங்கள்!
உழைப்பே உன் உயர்வு.
மெல்ல கற்றாலும் விடாமல்
கற்கும் பாதையில் நடந்தால்,
வெற்றி உன் வழியில் வரும்!
(குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர் - ஆங்கிலம், வி கே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிப்பாளையம், திருப்பூர்)
விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும் - விஜய் பேச்சு
சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; விஜய் பதிவு
மாம்பழ சின்னம் யாருக்கு?...பாமக வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.7,600 குறைவு
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசு... முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் சாடல்
டி20 உலகக் கோப்பை: இந்தியா உடனான போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான்...ஐசிசி அதிரடி அறிக்கை
அன்பு மாணவர்களே!
நீ மழை! (காதல் தொடர்கதை.. அத்தியாயம் 1)
நம்பிக்கை
{{comments.comment}}