- ச.சுமதி
சிறுமி சிரிப்பில் சூரிய ஒளி,
சிந்தனை கண்களில் கனவு ஒளி.
கைகள் மெலிந்தாலும்,
கனவுகள் வலிமை கொண்டவை.
அவள் பிறப்பு சுமையல்ல,
அவள் எதிர்காலம் செல்வம்.
புத்தகமே அவள் பொம்மை,
பயிற்சியே அவள் சிறகு.
கேள்விகள் கேட்கும் துணிவு,
காலத்தை மாற்றும் திறன்.

பாதுகாப்பு அவள் உரிமை,
படிப்பு அவள் அடையாளம்.
இன்று கொண்டாடுவோம்,
நாளை காப்போம்—
பெண் குழந்தையை,
பிரகாசமான இந்தியாவை.
(ச. சுமதி, M.A., B.Ed., பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), ஶ்ரீ KGS மேல்நிலைப் பள்ளி, ஆடுதுறை)
நீர்,நிலம், காற்று.. ஆகாயம் அவள் விழி அசைவில்...!
வலிகள் நிறைந்த வார்த்தைகளோடு.. தேசிய பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Good touch & bad touch மட்டுமல்ல.. பெண் பிள்ளைகளுக்கு வீரக் கலைகளும் அவசியம்!
கல்வி அவளின் அடையாளம்.. தன்னம்பிக்கை அவளின் ஆயுதம்!
நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்.. நான் அரசியலையே தொழிலா பண்றவன்...கராத்தே பாபு பட டீசர் வெளியீடு!
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
{{comments.comment}}