கைகள் மெலிந்தாலும், கனவுகள் வலிமை கொண்டவை.. பெண் குழந்தைகள்!

Jan 24, 2026,03:02 PM IST

- ச.சுமதி


சிறுமி சிரிப்பில் சூரிய ஒளி,

சிந்தனை கண்களில் கனவு ஒளி.


கைகள் மெலிந்தாலும்,

கனவுகள் வலிமை கொண்டவை.


அவள் பிறப்பு சுமையல்ல,

அவள் எதிர்காலம் செல்வம்.


புத்தகமே அவள் பொம்மை,

பயிற்சியே அவள் சிறகு.


கேள்விகள் கேட்கும் துணிவு,

காலத்தை மாற்றும் திறன்.




பாதுகாப்பு அவள் உரிமை,

படிப்பு அவள் அடையாளம்.


பெண் குழந்தை வளர்ந்தால்,

தேசமே உயர்ந்து நிற்கும்.


இன்று கொண்டாடுவோம்,

நாளை காப்போம்—

பெண் குழந்தையை,

பிரகாசமான இந்தியாவை.


(ச. சுமதி, M.A., B.Ed., பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), ஶ்ரீ KGS மேல்நிலைப் பள்ளி, ஆடுதுறை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!

news

அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!

news

கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை

news

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை

news

எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்

news

என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?

news

நமது துன்பத்திற்கு நாமே காரணமா?

news

திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு

news

ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்