- பாவலர் மாயோன்மங்கை
நெல்லுக்குத்திப் பாறையிலே
சொல்லக்குத்திப் போனவளே
முள்ளுப்போல தைக்குதடி
முனுமுனுத்த. உன்
வார்த்தெ
முள்ளுக் காயத்துக்கு
முள்முருங்க மருந்து உண்டு
சொல்லாலக் குத்தியது
வலிக்குதடி வலிக்குதடி
மருந்து இல்லாம மனசு
ரொம்பத் துடிக்குதடி

வருந்தி நான் கிடக்க
விருந்துக்கு போனதென்ன?
செம்பருத்திப் பூ இதழில்
சிந்துகின்ற தேனெடுத்து
சிருங்காரப் பார்வையிலே
சிரித்தே தடவிடடி
முள்ளுச்சொல்லு
கள்ளாகும்
முகமெல்லாம் களை ஆகும்
கல்ல விட்டு எறிந்தாலும்
முல்லைப் பூவாக மாறும்
தெள்ளுத்தமிழ் பாட்டப்போலே
நெஞ்சிலே நீ நிறைவே
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?
இந்திரஜித்!
ஒரு மிடறு!
Tamil Poem: செல்லக்குட்டி வெல்லக்கட்டி!
{{comments.comment}}