- பாவலர் மாயோன்மங்கை
நெல்லுக்குத்திப் பாறையிலே
சொல்லக்குத்திப் போனவளே
முள்ளுப்போல தைக்குதடி
முனுமுனுத்த. உன்
வார்த்தெ
முள்ளுக் காயத்துக்கு
முள்முருங்க மருந்து உண்டு
சொல்லாலக் குத்தியது
வலிக்குதடி வலிக்குதடி
மருந்து இல்லாம மனசு
ரொம்பத் துடிக்குதடி

வருந்தி நான் கிடக்க
விருந்துக்கு போனதென்ன?
செம்பருத்திப் பூ இதழில்
சிந்துகின்ற தேனெடுத்து
சிருங்காரப் பார்வையிலே
சிரித்தே தடவிடடி
முள்ளுச்சொல்லு
கள்ளாகும்
முகமெல்லாம் களை ஆகும்
கல்ல விட்டு எறிந்தாலும்
முல்லைப் பூவாக மாறும்
தெள்ளுத்தமிழ் பாட்டப்போலே
நெஞ்சிலே நீ நிறைவே
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
{{comments.comment}}