- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
வா வெண்ணிலவே!
உன்னைத் தேடுகிறேனே!
உந்தன் ஆகாயமே!
வா பெண் நிலவே!
உன்னைத் தேடுகிறேனே!
உந்தன் இதய மன்னவனே!
வா மனோரஞ்சிதமே!
உன்னைத் தேடுகிறேனே!
உந்தன் பூ வனமே!
வா எந்தன் தேவியே!
உன்னைத் தேடுகிறேனே!
உந்தன் தேவனே!

வா ரோஜா மலரே!
உன்னைத் தேடுகிறேனே!
உந்தன் இராஜ ராஜனே!
உந்தன் இனிய இல்லமே!
வா எந்தன் தெய்வீகமே!
உன்னைத் தேடுகிறேனே!
உந்தன் கோயிலே!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)
Sudha's US Diary.. கலிபோர்னியா வந்தாச்சா.. எடு காரை.. விடு ஜூட்!
வா மனோரஞ்சிதமே!
தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
பரந்தூர் விமான நிலையத்திட்டம்...சட்டசபையில் நடந்த காரசார விவாதம்
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு அடுத்த வாரம் விசாரணை
தமிழக சட்டசபையில் அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதம் - செங்கோட்டையன் கருத்துக்கு ஈபிஎஸ் எதிர்ப்பு!
அழகிய நினைவுகள்!
In Loving Memory of Rosaline Arulpragasam
Feel Good Poem: நாம்!
{{comments.comment}}