சென்னை: தமிழ்நாட்டில் வெளியான பிளஸ்டூ தேர்வு முடிவுகளில் அரசுப் பள்ளிகள் பிரமாதமாக செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

இதில், பிளஸ்டூ தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் 92.16 பேர் தேர்ச்சி அடைந்துள்ளளனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்களும் தற்போது சிறப்பாக தேர்ச்சி பெற்று வருகின்றனர். கடந்த காலங்களைப் போலவே இந்த ஆண்டும் சிறப்பான தேர்ச்சியை அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
அதிமுக-திமுக இணைந்து ஆட்சி அமைத்தால்.. விஜய் எடுக்க போகும் அடுத்த அதிரடி முடிவு!
அரசுப் பள்ளிகளில் டாப் தேர்ச்சி ஈரோடு.. முதல் 5 மாவட்டங்கள் விவரம்!
பிளஸ்டூ தேர்வில்.. சென்டம் போட்ட தங்கங்கள்.. கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் டாப்!
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
+2 Exam results: பிளஸ்டூ தேர்வு முடிவுகளில்.. அரசுப் பள்ளிகள் அசத்தல்!
வெளியானது பிளஸ்டூ தேர்வு முடிவுகள்.. 95.20% தேர்ச்சி.. வழக்கம் போல மாணவிகள் அசத்தல்
தவெக குழப்பத்தால்.. திமுக, அதிமுகவை வைத்து கொடி கட்டிப் பறக்கும் வதந்திகள்!
ஆட்சியமைக்க அழைக்கப்படாத விஜய்.. அடுத்து என்ன நடக்கும்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்
விஜய் ஆட்சி அமைக்க முடியாமல்.. மறு தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
{{comments.comment}}