என் நினைவெனும் கோயிலில் நீதான் இருக்கிறாய்

Aug 31, 2026,03:55 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


மனதுக்கு மனதைத் 

தூது விட்டேன்! 

அதன் பெயர் 

டெலிபதியா! 


உன் மனதினில் 

எனக்கு 

இடம் கொடுத்தாய்

என் பெயர் பசுபதியா!


என் நினைவெனும்

கோயிலில் நீ தான் 

இருக்கிறாய்! 

அது தெய்வீகமா?


என் செவிதனில்

கேட்பது 

எப்போதும் உன் 

தேவகானமா! 




என் கண் முன்னே 

மயில் என நீ ஆடுவது

நான் விரும்பும் 

பரதமா! 


நீ எனக்கு 

மனைவியாகக் கிடைத்தது 

நான் செய்த 

பாக்கியமா!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Short Story: உதவியால் வந்த தொந்தரவு!

news

என் நினைவெனும் கோயிலில் நீதான் இருக்கிறாய்

news

எம்பெருமான் உருவாக்கிய தாமரைத் தடாகம்.. திருநாவுக்கரசர் வரலாறு.. 10!

news

Motivational Monday: நிச்சயத் தீர்ப்புகள்.. மௌனம் காவாதீர்; பதில் பகருங்கள்!

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்