லண்டன்: இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் அனல் பறக்க இந்தியா விளையாடிக் கொண்டுள்ள நிலையில் மறுபக்கம் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, தனது மனைவியுடன் அதே இங்கிலாந்தில் ஜாலியாக விடுமுறையைக் கழித்துக் கொண்டுள்ளார்.
இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது. முதல் டெஸ்ட்டை இங்கிலாந்தும், 2வது டெஸ்ட்டை இந்தியாவும் வென்ற நிலையில் தற்போது 3வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கு குட்பை சொல்லி விட்ட முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா, தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் ஜாலியாக விடுமுறையைக் கழித்து வருகிறார்.
ரோஹித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். லண்டனில் தனது மனைவி ரித்திகா சஜ்தேவுடன் சிம்பிளாக ஓய்வைக் கழிப்பது போன்ற புகைப்படத்தை அதில் போட்டுள்ளார். ரோஹித் சர்மாவின் இன்ஸ்டாகிராம் பதிவில், லண்டனின் கோடை வெயிலில் ஒரு பூங்காவில் உள்ள குன்றின் மீது அமர்ந்து அவர் ஓய்வெடுக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
அதேபோல இன்னொரு படத்தில், ரோஹித் ஒரு ஊஞ்சலில் மகிழ்ச்சியுடன் படுத்துக்கொண்டு, விரல்களால் 'பீஸ் அவுட்' சைகை காட்டுவதாக உள்ளது.
மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
அஜீத் குமார் மாதிரி.. 24 பேரோட குடும்பத்துக்கும் ஸாரி சொல்லுங்க சிஎம் சார்.. விஜய் ஆவேசப் பேச்சு
விஜய் தலைமையில்.. பிரமாண்ட தவெக போராட்டம்.. ஆயிரக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!
அட்லீ இயக்கும் படத்தில்.. அல்லு அர்ஜூனுக்கு இத்தனை ரோல்களா.. பரபரக்கும் டோலிவுட்!
ப வடிவில் பிள்ளைகளை உட்கார வைத்தால்.. கழுத்து வலிக்காதா.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி
இங்கிலாந்துடன் அனல் பறக்க மோதும் இந்தியா.. மனைவியுடன் ரோஹித் சர்மா ஹாயாக ரிலாக்ஸ்!
ப வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ் வைக்கும் கோரிக்கை!
ரயில் டீசல் டேங்கர் வெடித்து தீவிபத்து.. விரிவான விசாரணை நடத்த எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை
சாமி பட வில்லன் நடிகர்.. கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.. திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்
{{comments.comment}}