லண்டன்: இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் அனல் பறக்க இந்தியா விளையாடிக் கொண்டுள்ள நிலையில் மறுபக்கம் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, தனது மனைவியுடன் அதே இங்கிலாந்தில் ஜாலியாக விடுமுறையைக் கழித்துக் கொண்டுள்ளார்.
இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது. முதல் டெஸ்ட்டை இங்கிலாந்தும், 2வது டெஸ்ட்டை இந்தியாவும் வென்ற நிலையில் தற்போது 3வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கு குட்பை சொல்லி விட்ட முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா, தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் ஜாலியாக விடுமுறையைக் கழித்து வருகிறார்.

ரோஹித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். லண்டனில் தனது மனைவி ரித்திகா சஜ்தேவுடன் சிம்பிளாக ஓய்வைக் கழிப்பது போன்ற புகைப்படத்தை அதில் போட்டுள்ளார். ரோஹித் சர்மாவின் இன்ஸ்டாகிராம் பதிவில், லண்டனின் கோடை வெயிலில் ஒரு பூங்காவில் உள்ள குன்றின் மீது அமர்ந்து அவர் ஓய்வெடுக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
அதேபோல இன்னொரு படத்தில், ரோஹித் ஒரு ஊஞ்சலில் மகிழ்ச்சியுடன் படுத்துக்கொண்டு, விரல்களால் 'பீஸ் அவுட்' சைகை காட்டுவதாக உள்ளது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}