Coffee time: நல் விருந்து பின்.. நாவு தேடும்.. நற்பானம் காஃபி!

Jul 15, 2026,11:37 AM IST

- சசிகலா விஸ்வநாதன்


காபி கிடைத்தால் எல்லோரும் என்ன செய்வோம்.. அழகாக குடித்து விட்டு கோப்பையை வைத்து விட்டுப் போய் விடுவோம் இல்லையா.. ஆனால் கவிஞர் எழுத்தாளர் சசிகலா விஸ்வநாதன் காபியை வைத்து என்ன செய்திருக்கிறார் பாருங்கள்.


மூவரி கவிதைகள் 


காஃபி


நுரைத்துப் பொங்கும்

காஃபி கோப்பை

அது கவிதை


--


பொன்னிற டிகாஷன் 

பொங்கும் பால்

நற்காலை பொழுது விடிந்தது


--


கொளுத்தும் வெயிலிலும்

நாவு தேடும் அமுதம் 

வலுவான காஃபி



நல் விருந்து பின்

நாவு தேடும்

நற்பானம்  காஃபி


--


கையில் காஃபி

தரும் வேளையில்தான்

காதல் மலர்கிறது சிலருக்கு 

 

(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்