- கவிஞர் சு நாகராஜன்
ஆதாம் ஏவாள் காலமது
ஆண்டவர் படைத்த படைப்புகளில்
பெண்ணே நீ தான் பேரழகு
ஆணுக்கு சமமாய் நானும் தான்
ஆடை அணிந்து கொள்கிறேன்
ஆனால் ஏனோ உன் கண்ணில்
ஆராய்ச்சி கூடமாய் தெரிகிறதா
இரவில் தனியே நடந்தாலும்
அந்த இரவும் பகலாய் எனக் காக்குமே
உனக்குள் இருக்கும் சதையும் தான்
என் உடம்பில் இருக்கும் மறவாதே

போதைக்கு அடிமையாய் எனை தீண்டாதே
என் பார்வையால் உன்னை எரித்திடுவேன்
பெண் என்றால் மென்மை தான்_ நம்பாதே
எரியும் நெருப்பாய் உனக்கெதிராய் யுத்தம் செய்வேன்
(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)
அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
{{comments.comment}}