- கவிஞர் சு நாகராஜன்
ஆதாம் ஏவாள் காலமது
ஆண்டவர் படைத்த படைப்புகளில்
பெண்ணே நீ தான் பேரழகு
ஆணுக்கு சமமாய் நானும் தான்
ஆடை அணிந்து கொள்கிறேன்
ஆனால் ஏனோ உன் கண்ணில்
ஆராய்ச்சி கூடமாய் தெரிகிறதா
இரவில் தனியே நடந்தாலும்
அந்த இரவும் பகலாய் எனக் காக்குமே
உனக்குள் இருக்கும் சதையும் தான்
என் உடம்பில் இருக்கும் மறவாதே

போதைக்கு அடிமையாய் எனை தீண்டாதே
என் பார்வையால் உன்னை எரித்திடுவேன்
பெண் என்றால் மென்மை தான்_ நம்பாதே
எரியும் நெருப்பாய் உனக்கெதிராய் யுத்தம் செய்வேன்
(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
அன்பைக் கடன் வாங்கி!
மீனாட்சி ஏன் மதுரையில் அவதரிக்க வேண்டும்.. அன்னை தடாதகை -6
ஜன்னல் வழியே நிலவுடன் ஒரு மௌன உரையாடல்
Short Story: மனமொத்த தம்பதி!
ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!
{{comments.comment}}