ஆணுக்கு சமமாய் நானும் தான்!

Dec 17, 2025,10:46 AM IST

- கவிஞர் சு நாகராஜன்


ஆதாம் ஏவாள் காலமது 

ஆண்டவர் படைத்த படைப்புகளில்

பெண்ணே நீ தான் பேரழகு 


ஆணுக்கு சமமாய் நானும் தான் 

ஆடை அணிந்து கொள்கிறேன் 

ஆனால் ஏனோ உன் கண்ணில் 

ஆராய்ச்சி கூடமாய் தெரிகிறதா 


இரவில் தனியே நடந்தாலும்

அந்த இரவும் பகலாய் எனக் காக்குமே 

உனக்குள் இருக்கும் சதையும் தான் 

என் உடம்பில் இருக்கும் மறவாதே 




போதைக்கு அடிமையாய் எனை தீண்டாதே 

என் பார்வையால் உன்னை எரித்திடுவேன் 

பெண் என்றால் மென்மை தான்_ நம்பாதே

எரியும் நெருப்பாய் உனக்கெதிராய் யுத்தம் செய்வேன்


(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் பிரசாரம்... ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை

news

தங்கம் விலை இன்றும் உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை உயர்வு!

news

மார்கழி 02ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 02 வரிகள்

news

Healthy Cooking: சுவையான மிளகு குழம்பு செய்வது எப்படி?

news

சிந்தனைத்துளிகள்.. ரகசியமான வாழ்கைப் பாதையில் மாற்றம் ஒன்றே மாறாதது!

news

ஆணுக்கு சமமாய் நானும் தான்!

news

The Power of Hope... நம்பிக்கையின் சக்தி.. பலம் தரும்.. சவால்களைச் சந்திக்க தைரியம் தரும்!

news

கோவிந்தனை கொண்டாடுவோம்.. கோகுலத்தில் விளையாடுவோம்!

news

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆறுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.. ஏன் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்