- கவிஞர் சு நாகராஜன்
ஆதாம் ஏவாள் காலமது
ஆண்டவர் படைத்த படைப்புகளில்
பெண்ணே நீ தான் பேரழகு
ஆணுக்கு சமமாய் நானும் தான்
ஆடை அணிந்து கொள்கிறேன்
ஆனால் ஏனோ உன் கண்ணில்
ஆராய்ச்சி கூடமாய் தெரிகிறதா
இரவில் தனியே நடந்தாலும்
அந்த இரவும் பகலாய் எனக் காக்குமே
உனக்குள் இருக்கும் சதையும் தான்
என் உடம்பில் இருக்கும் மறவாதே

போதைக்கு அடிமையாய் எனை தீண்டாதே
என் பார்வையால் உன்னை எரித்திடுவேன்
பெண் என்றால் மென்மை தான்_ நம்பாதே
எரியும் நெருப்பாய் உனக்கெதிராய் யுத்தம் செய்வேன்
(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)
ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்.. மு.க.ஸ்டாலின்
அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு : அமலாக்கத் துறை மனு தள்ளுபடி
தவெக எம்எல்ஏ.,விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கு விசாரணைக்கு சென்னை ஹைகோர்ட் தடை
கைது செய்யப்பட்ட உதயநிதியை விசாரணைக்குப் பின்.. இன்றே விடுவிக்க வேண்டும்.. ஹைகோர்ட்
உதயநிதி ஸ்டாலின் கைது... அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன?
உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?
உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?
நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!
{{comments.comment}}