- கவிஞர் சு நாகராஜன்
ஆதாம் ஏவாள் காலமது
ஆண்டவர் படைத்த படைப்புகளில்
பெண்ணே நீ தான் பேரழகு
ஆணுக்கு சமமாய் நானும் தான்
ஆடை அணிந்து கொள்கிறேன்
ஆனால் ஏனோ உன் கண்ணில்
ஆராய்ச்சி கூடமாய் தெரிகிறதா
இரவில் தனியே நடந்தாலும்
அந்த இரவும் பகலாய் எனக் காக்குமே
உனக்குள் இருக்கும் சதையும் தான்
என் உடம்பில் இருக்கும் மறவாதே

போதைக்கு அடிமையாய் எனை தீண்டாதே
என் பார்வையால் உன்னை எரித்திடுவேன்
பெண் என்றால் மென்மை தான்_ நம்பாதே
எரியும் நெருப்பாய் உனக்கெதிராய் யுத்தம் செய்வேன்
(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}