- க.முருகேஸ்வரி
தைத்திங்கள்
முதல் நாள்
தரணி போற்றும் திருநாள்
தை மகளை வரவேற்க
மாக்கோலம் தான் போட்டு
மாவிலைத் தோரணம் கட்டி
பச்சரிசி வெல்லம் சேர்த்து
பக்குவமாய் பொங்கலிட்டு

கரும்போடு காய் கனிகளும் படைத்து
கதிரவனை வரவேற்று
வணக்கம் செலுத்தி
உற்றார் உறவினரோடு
பொங்கலோ பொங்கல் என
குலவையிட்டு
தை மகளை வரவேற்போம்
அறுவடைத் திருநாளை
ஆனந்தமாய்
கொண்டாடி மகிழ்வோம்
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
(க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வயலாநல்லூர், பூவிருந்தவல்லி)
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}