- க.முருகேஸ்வரி
தைத்திங்கள்
முதல் நாள்
தரணி போற்றும் திருநாள்
தை மகளை வரவேற்க
மாக்கோலம் தான் போட்டு
மாவிலைத் தோரணம் கட்டி
பச்சரிசி வெல்லம் சேர்த்து
பக்குவமாய் பொங்கலிட்டு

கரும்போடு காய் கனிகளும் படைத்து
கதிரவனை வரவேற்று
வணக்கம் செலுத்தி
உற்றார் உறவினரோடு
பொங்கலோ பொங்கல் என
குலவையிட்டு
தை மகளை வரவேற்போம்
அறுவடைத் திருநாளை
ஆனந்தமாய்
கொண்டாடி மகிழ்வோம்
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
(க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வயலாநல்லூர், பூவிருந்தவல்லி)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
{{comments.comment}}