- க.முருகேஸ்வரி
தைத்திங்கள்
முதல் நாள்
தரணி போற்றும் திருநாள்
தை மகளை வரவேற்க
மாக்கோலம் தான் போட்டு
மாவிலைத் தோரணம் கட்டி
பச்சரிசி வெல்லம் சேர்த்து
பக்குவமாய் பொங்கலிட்டு

கரும்போடு காய் கனிகளும் படைத்து
கதிரவனை வரவேற்று
வணக்கம் செலுத்தி
உற்றார் உறவினரோடு
பொங்கலோ பொங்கல் என
குலவையிட்டு
தை மகளை வரவேற்போம்
அறுவடைத் திருநாளை
ஆனந்தமாய்
கொண்டாடி மகிழ்வோம்
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
(க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வயலாநல்லூர், பூவிருந்தவல்லி)
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}