- க.முருகேஸ்வரி
தைத்திங்கள்
முதல் நாள்
தரணி போற்றும் திருநாள்
தை மகளை வரவேற்க
மாக்கோலம் தான் போட்டு
மாவிலைத் தோரணம் கட்டி
பச்சரிசி வெல்லம் சேர்த்து
பக்குவமாய் பொங்கலிட்டு

கரும்போடு காய் கனிகளும் படைத்து
கதிரவனை வரவேற்று
வணக்கம் செலுத்தி
உற்றார் உறவினரோடு
பொங்கலோ பொங்கல் என
குலவையிட்டு
தை மகளை வரவேற்போம்
அறுவடைத் திருநாளை
ஆனந்தமாய்
கொண்டாடி மகிழ்வோம்
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
(க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வயலாநல்லூர், பூவிருந்தவல்லி)
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மறக்க முடியாத மார்ச் 4.. யார் இந்த அய்யா வைகுண்டர்?
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
மென்மையாக இருந்தாலும் சற்றே பலமாக.. soft yet strong
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
"போன் பண்ணலாமா?.... மெசேஜ் அனுப்பலாமா?".. அவளின் (ல்) அவன் (4)
திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!
பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்...கோபண்ணா நம்பிக்கை
{{comments.comment}}