இந்த நகரம் எனக்கு நரகம்!

Feb 03, 2026,04:50 PM IST

- கவிஞர் சு. நாகராஜன்


ஒற்றைப்பனை உயரமாய் 

ஓங்கி உயர்ந்த கட்டிடம் 

ஏறி தாண்ட முடியாத 

சுற்றுச்சுவர் சுற்றிலும்


கயிறு போல நீண்டு தான் புகைவண்டி செல்லுது 




பறவை என்று வியந்தேன் 

உயிர் இல்லையே 

கழுகு போல வேகமாய் 

காற்றை உரசி செல்லுது 


முதல் பரிசு வாங்கணுமே 

கனவு கண்டேன் _இங்கு 

முற்றமே இல்லையே 

தெரிந்து கொண்டேன் 


கடலிலே நீச்சல் அடிக்க 

மனது கொண்டதே 

அதை பழகிக் கொள்ள 

எங்க ஊரில் கிணறு இல்லையே 


மழை பெய்தால் 

மண் வாசம் மறைந்து போனதே 

இன்று தெருவெல்லாம் கற்கள் போட்டு அடைக்கப்பட்டதால்


எங்கையா இருக்கு

என் தாத்தா வாழ்ந்த கிராமம் 

அங்கேயே தங்குகிறேன்


இந்த நகரம் எனக்கு நரகம்


(சு. நாகராஜன், இடைநிலை ஆசிரியர், அரசு தொடக்கப்பள்ளி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தந்தையின் உடல்நிலை சரியில்லை... பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்: அண்ணாமலை

news

விஜய் கட்சி ஆபத்துல இருக்கு... அதனால தான் விசில் அடிக்கிறாங்க: ஜெயக்குமார் பேட்டி

news

பிப்., 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்: புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு

news

திமுக ஆட்சியில் கல்வி நிலையங்கள் கூட போதைப் பொருள்களின் புகலிடமாக மாறியிருக்கிறது: அண்ணாமலை

news

பாக்.கை ஐசிசியால் தண்டிக்க முடியாது.. சொல்கிறார் மணி.. ஆனால் தடைக்கு வாய்ப்பிருக்கு!

news

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தைகள்

news

ரஷ்ய எண்ணையை வாங்குவதை கைவிடுகிறது இந்தியா.. வரியைக் குறைத்தார் டிரம்ப்

news

தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழுவிபரம்!

news

தமிழ்நாடு உள்ளவரை நீ உயிரோடு இருக்கிறாய்...அறிஞர் அண்ணா நினைவு நாளில் வைரமுத்து உருக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்