இந்த நகரம் எனக்கு நரகம்!

Feb 03, 2026,04:50 PM IST

- கவிஞர் சு. நாகராஜன்


ஒற்றைப்பனை உயரமாய் 

ஓங்கி உயர்ந்த கட்டிடம் 

ஏறி தாண்ட முடியாத 

சுற்றுச்சுவர் சுற்றிலும்


கயிறு போல நீண்டு தான் புகைவண்டி செல்லுது 




பறவை என்று வியந்தேன் 

உயிர் இல்லையே 

கழுகு போல வேகமாய் 

காற்றை உரசி செல்லுது 


முதல் பரிசு வாங்கணுமே 

கனவு கண்டேன் _இங்கு 

முற்றமே இல்லையே 

தெரிந்து கொண்டேன் 


கடலிலே நீச்சல் அடிக்க 

மனது கொண்டதே 

அதை பழகிக் கொள்ள 

எங்க ஊரில் கிணறு இல்லையே 


மழை பெய்தால் 

மண் வாசம் மறைந்து போனதே 

இன்று தெருவெல்லாம் கற்கள் போட்டு அடைக்கப்பட்டதால்


எங்கையா இருக்கு

என் தாத்தா வாழ்ந்த கிராமம் 

அங்கேயே தங்குகிறேன்


இந்த நகரம் எனக்கு நரகம்


(சு. நாகராஜன், இடைநிலை ஆசிரியர், அரசு தொடக்கப்பள்ளி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக குழப்பத்தால்.. திமுக, அதிமுகவை வைத்து கொடி கட்டிப் பறக்கும் வதந்திகள்!

news

ஆட்சியமைக்க அழைக்கப்படாத விஜய்.. அடுத்து என்ன நடக்கும்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்

news

விஜய் ஆட்சி அமைக்க முடியாமல்.. மறு தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

news

தவெக ஆட்சியமைக்கட்டும்.. தொந்தரவு செய்ய மாட்டோம்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

news

பெரும்பான்மையை சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட் சொல்லிருக்கு.. கமல்ஹாசன்

news

விஜய் ஆட்சி அமைக்க பெருகும் ஆதரவு... இவங்களா இப்படி பேசுறாங்க? ஒரே வாரத்தில் மாறிய சூழல்!

news

விஜய்யை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. அபிஷேக் மனு சிங்வி

news

தவெகவை இந்தியா முழுவதும் அறிய வேண்டும் என்பதால் இந்தியில் பேசுகிறேன்.. கீர்த்தனா எம்எல்ஏ

news

ஜல்லிகட்டுப் போராட்டம் போல.. போராட தவெகவினர் திட்டமா?.. போலீஸ் கண்காணிப்பு அதிகரிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்