- கவிஞர் க.முருகேஸ்வரி
வீர தீர விளையாட்டு !!!!
விவேகம் நிறைந்த விளையாட்டு !!!
ஒழுக்கம் வளர்க்கும் விளையாட்டு !!!!
ஒற்றுமை போற்றும் விளையாட்டு !!!!
அறம் செறிந்த விளையாட்டு !!!!
மறம் நிறைந்த விளையாட்டு !!!!
பல்லாங்குழி பாண்டி ஐந்தாங்கல்!!!
இவை குலவையர் கொஞ்சிடும் விளையாட்டு
பம்பரம் சடுகுடு
கோலிக்குண்டு
இவை சிறுவர்கள்
விரும்பிடும் விளையாட்டு
கில்லி குஸ்தி கிளியாந்தட்டு!!!!

காளையர் கலக்கும்
ஜல்லிக்கட்டு !!!!
உறியடி சிலம்பம்
வழுக்குமரம்
வலிமை வீரம் கலாச்சாரம்!!!
இணைந்ததே எங்கள் விளையாட்டு !!!!
வீரம் போற்றும்
விளையாட்டு !!!!
எங்கள் வீர தீர விளையாட்டு!
இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
நம்பிக்கை அதானே எல்லாம்!
அன்பு மகிழ்ச்சியைப் பரப்பும் ஹோலி.. Bonfire of Unity: India’s Vibrant Celebration
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
“பாடம் புரிஞ்சுடுச்சு”.. மனிதம் மலர்கையில் – பகுதி 4
அடியார்க்கும் அடியேன்.. இளையான்குடி மாற நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு
ஹோலி பண்டிகையை கொண்டாடுவோமா?.. எப்படி கொண்டாடுவது?
{{comments.comment}}