- கவிஞர் க.முருகேஸ்வரி
வீர தீர விளையாட்டு !!!!
விவேகம் நிறைந்த விளையாட்டு !!!
ஒழுக்கம் வளர்க்கும் விளையாட்டு !!!!
ஒற்றுமை போற்றும் விளையாட்டு !!!!
அறம் செறிந்த விளையாட்டு !!!!
மறம் நிறைந்த விளையாட்டு !!!!
பல்லாங்குழி பாண்டி ஐந்தாங்கல்!!!
இவை குலவையர் கொஞ்சிடும் விளையாட்டு
பம்பரம் சடுகுடு
கோலிக்குண்டு
இவை சிறுவர்கள்
விரும்பிடும் விளையாட்டு
கில்லி குஸ்தி கிளியாந்தட்டு!!!!

காளையர் கலக்கும்
ஜல்லிக்கட்டு !!!!
உறியடி சிலம்பம்
வழுக்குமரம்
வலிமை வீரம் கலாச்சாரம்!!!
இணைந்ததே எங்கள் விளையாட்டு !!!!
வீரம் போற்றும்
விளையாட்டு !!!!
எங்கள் வீர தீர விளையாட்டு!
இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
ஸ்டாலின் 2...இபிஎஸ் 5...போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசும் திமுக-அதிமுக
பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வழக்கம்: அண்ணாமலை
{{comments.comment}}