- கவிஞர் க.முருகேஸ்வரி
வீர தீர விளையாட்டு !!!!
விவேகம் நிறைந்த விளையாட்டு !!!
ஒழுக்கம் வளர்க்கும் விளையாட்டு !!!!
ஒற்றுமை போற்றும் விளையாட்டு !!!!
அறம் செறிந்த விளையாட்டு !!!!
மறம் நிறைந்த விளையாட்டு !!!!
பல்லாங்குழி பாண்டி ஐந்தாங்கல்!!!
இவை குலவையர் கொஞ்சிடும் விளையாட்டு
பம்பரம் சடுகுடு
கோலிக்குண்டு
இவை சிறுவர்கள்
விரும்பிடும் விளையாட்டு
கில்லி குஸ்தி கிளியாந்தட்டு!!!!

காளையர் கலக்கும்
ஜல்லிக்கட்டு !!!!
உறியடி சிலம்பம்
வழுக்குமரம்
வலிமை வீரம் கலாச்சாரம்!!!
இணைந்ததே எங்கள் விளையாட்டு !!!!
வீரம் போற்றும்
விளையாட்டு !!!!
எங்கள் வீர தீர விளையாட்டு!
இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}