- கவிஞர் க.முருகேஸ்வரி
வீர தீர விளையாட்டு !!!!
விவேகம் நிறைந்த விளையாட்டு !!!
ஒழுக்கம் வளர்க்கும் விளையாட்டு !!!!
ஒற்றுமை போற்றும் விளையாட்டு !!!!
அறம் செறிந்த விளையாட்டு !!!!
மறம் நிறைந்த விளையாட்டு !!!!
பல்லாங்குழி பாண்டி ஐந்தாங்கல்!!!
இவை குலவையர் கொஞ்சிடும் விளையாட்டு
பம்பரம் சடுகுடு
கோலிக்குண்டு
இவை சிறுவர்கள்
விரும்பிடும் விளையாட்டு
கில்லி குஸ்தி கிளியாந்தட்டு!!!!

காளையர் கலக்கும்
ஜல்லிக்கட்டு !!!!
உறியடி சிலம்பம்
வழுக்குமரம்
வலிமை வீரம் கலாச்சாரம்!!!
இணைந்ததே எங்கள் விளையாட்டு !!!!
வீரம் போற்றும்
விளையாட்டு !!!!
எங்கள் வீர தீர விளையாட்டு!
இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்
திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!
சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!
கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!
தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!
கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey
{{comments.comment}}