மே 15, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 01
ஏகாதசி, தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
அதிகாலை 03.44 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி உள்ளது. காலை 10.07 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.54 வரை சித்தயோகமும் பிறகு 10.07 வரை மரணயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 0-7.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - 10.30 முதல் 12 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
தர்ம காரியங்கள் செய்வதற்கு, போட்டிகளில் கலந்து கொள்ள, சமையல் தொடர்பான பணிகளை துவங்குவதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சைகளை துவங்குவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட்டால் என்ன பலன் ?
இன்று ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
இந்த நாள் யாருக்கு அதிர்ஷ்டகரமான நாள் ?
மேஷம் - நன்மை
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - அதிர்ஷ்டம்
கடகம் - லாபம்
சிம்மம் - ஆர்வம்
கன்னி - மகிழ்ச்சி
துலாம் - ஆதாயம்
விருச்சிகம் - பொறுமை
தனுசு - சுகம்
மகரம் - பக்தி
கும்பம் - மேன்மை
மீனம் - நன்மை
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}