மே 15, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 01
ஏகாதசி, தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
அதிகாலை 03.44 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி உள்ளது. காலை 10.07 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.54 வரை சித்தயோகமும் பிறகு 10.07 வரை மரணயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 0-7.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - 10.30 முதல் 12 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
தர்ம காரியங்கள் செய்வதற்கு, போட்டிகளில் கலந்து கொள்ள, சமையல் தொடர்பான பணிகளை துவங்குவதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சைகளை துவங்குவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட்டால் என்ன பலன் ?
இன்று ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
இந்த நாள் யாருக்கு அதிர்ஷ்டகரமான நாள் ?
மேஷம் - நன்மை
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - அதிர்ஷ்டம்
கடகம் - லாபம்
சிம்மம் - ஆர்வம்
கன்னி - மகிழ்ச்சி
துலாம் - ஆதாயம்
விருச்சிகம் - பொறுமை
தனுசு - சுகம்
மகரம் - பக்தி
கும்பம் - மேன்மை
மீனம் - நன்மை
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
{{comments.comment}}