இன்று மார்ச் 22, 2024 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 09
பிரதோஷம், வளர்பிறை, கீழ் நோக்கு நாள்
காலை 07.16 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. காலை 03.46 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 03.46 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.19 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 2 முதல் 3 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 120.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூராடம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
விரதத்தை நிறைவு செய்ய, ஆபரண பழுது பார்க்க, சுரங்க பணிகளை மேற்கொள்ள, கிணறு பராமரிப்பு பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வளர்பிறை பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட நன்மைகள் நடைபெறும்
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - வெற்றி
ரிஷபம் - நட்பு
மிதுனம் - பணிவு
கடகம் - பெருமை
சிம்மம் - அமைதி
கன்னி - இன்பம்
துலாம் - உதவி
விருச்சிகம் - தெளிவு
தனுசு - அமைதி
மகரம் - பகை
கும்பம் - சோர்வு
மீனம் - அச்சம்
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}