இன்று மார்ச் 22, 2024 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 09
பிரதோஷம், வளர்பிறை, கீழ் நோக்கு நாள்
காலை 07.16 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. காலை 03.46 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 03.46 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.19 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 2 முதல் 3 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 120.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூராடம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
விரதத்தை நிறைவு செய்ய, ஆபரண பழுது பார்க்க, சுரங்க பணிகளை மேற்கொள்ள, கிணறு பராமரிப்பு பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வளர்பிறை பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட நன்மைகள் நடைபெறும்
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - வெற்றி
ரிஷபம் - நட்பு
மிதுனம் - பணிவு
கடகம் - பெருமை
சிம்மம் - அமைதி
கன்னி - இன்பம்
துலாம் - உதவி
விருச்சிகம் - தெளிவு
தனுசு - அமைதி
மகரம் - பகை
கும்பம் - சோர்வு
மீனம் - அச்சம்
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஓடும் நதி ஓசையிலே.. தோடி ராகம் கேட்குதே!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
குழந்தை
புதுவருட டைரி!
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
{{comments.comment}}