ஏப்ரல் 03 - திருப்பங்கள் தரும் பங்குனி மாத திருவோண விரதம்

Apr 03, 2024,10:19 AM IST
இன்று ஏப்ரல் 03, 2024 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 21
திருவோண விரதம், தேய்பிறை, மேல் நோக்கு நாள்

பகல் 02.09 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. மாலை 05.43 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.10 வரை சித்தயோகமும், பிறகு மாலை 05.43 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

ரோகிணி, மிருகசீரிஷம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

பரிகார பூஜைகள் செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, தோட்டம் அமைக்க, கடன்கள் அடைப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

திருவோண விரதம் என்பதால் பெருமாளை வழிபட வாழ்வில் ஏற்றம் உருவாகும். 

இன்றைய ராசிப்பலன் :

மேஷம் - புகழ்
ரிஷபம் - பக்தி
மிதுனம் - பகை
கடகம் - பாசம்
சிம்மம் - சுகம்
கன்னி - முயற்சி
துலாம் - வரவு
விருச்சிகம் - உயர்வு
தனுசு - நட்பு
மகரம் - லாபம்
கும்பம் - நலம்
மீனம் - அன்பு

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்