ஏப்ரல் 03 - திருப்பங்கள் தரும் பங்குனி மாத திருவோண விரதம்

Apr 03, 2024,10:19 AM IST
இன்று ஏப்ரல் 03, 2024 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 21
திருவோண விரதம், தேய்பிறை, மேல் நோக்கு நாள்

பகல் 02.09 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. மாலை 05.43 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.10 வரை சித்தயோகமும், பிறகு மாலை 05.43 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

ரோகிணி, மிருகசீரிஷம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

பரிகார பூஜைகள் செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, தோட்டம் அமைக்க, கடன்கள் அடைப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

திருவோண விரதம் என்பதால் பெருமாளை வழிபட வாழ்வில் ஏற்றம் உருவாகும். 

இன்றைய ராசிப்பலன் :

மேஷம் - புகழ்
ரிஷபம் - பக்தி
மிதுனம் - பகை
கடகம் - பாசம்
சிம்மம் - சுகம்
கன்னி - முயற்சி
துலாம் - வரவு
விருச்சிகம் - உயர்வு
தனுசு - நட்பு
மகரம் - லாபம்
கும்பம் - நலம்
மீனம் - அன்பு

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்