இன்று பிப்ரவரி 08, 2024 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, தை 25
மாத சிவராத்திரி, சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 09.45 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. அதிகாலை 02.57 வரை பூராடம் நட்சத்திரமும் பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.34 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ரோகிணி, மிருகசீரிஷம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கட்டிடம் கட்டுவதற்கு, சாந்தி பரிகாரம் செய்வதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, நீதிமன்ற பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மாத சிவராத்திரி என்பதால் சிவபெருமானை வழிபட அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - வரவு
ரிஷபம் - ஆக்கம்
மிதுனம் - எச்சரிக்கை
கடகம் - சிரமம்
சிம்மம் - எதிர்ப்பு
கன்னி - வெற்றி
துலாம் - கவலை
விருச்சிகம் - அச்சம்
தனுசு - வெற்றி
மகரம் - முயற்சி
கும்பம் - போட்டி
மீனம் - பொறுமை
Life means ...Living I dealistic F ocussing E motions
துளிர்த்தது மரத்தின் அடி தண்டு மட்டுமல்ல....!
சந்தேகம் எனும் வித்து
ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்
மனைவி என்கிற மாண்புமிகு மேடத்திற்கு!
வாழ்வியல் தத்துவம்.. வார்த்தைகள் மனிதரைக் கவரும். இரக்கம் ஒன்றே கடவுளைக் கவரும்!
பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி
ஒத்தசடை போட்டு ஒரு ரோஜா காதோரம்!
தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்
{{comments.comment}}