இன்று பிப்ரவரி 11 - தை 28 சனிக்கிழமை. தேய்பிறை சஷ்டி. சமநோக்கு நாள்
காலை 06.37 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் அமைகிறது.
இன்று இரவு 10.56 வரை சித்திரை பின்பு சுவாதி நட்சத்திரம். காலை 06.35 வரை சித்தயோகமும் பிறகு இரவு 10.56 வரை மரணயோகமும், அதற்கு பின்பு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
எமகண்டம் :
பகல் 01.30 முதல் 03.00 வரை
என்ன செய்ய ஏற்ற நாள்?
மந்திர உபதேசம் பெறுவதற்கு, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்ற, முன்னோர்களை வழிபடுவதற்கு, விவசாய பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும்?
தேய்பிறை சஷ்டி என்பதனால் முருகப் பெருமானை வழிபட சுபிட்சம் உண்டாகும். எந்த வினையானாலும் கந்தனை வழிபட்டால் சூரியனை கண்ட பனி போல் விலகி விடும்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}