பிப்ரவரி 11  இன்று என்ன காரியம் செய்யலாம்..  யாரை வழிபட நல்லது நடக்கும்?

Feb 11, 2023,09:24 AM IST

இன்று பிப்ரவரி 11 - தை 28 சனிக்கிழமை. தேய்பிறை சஷ்டி. சமநோக்கு நாள்


காலை 06.37 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் அமைகிறது.


இன்று இரவு 10.56 வரை சித்திரை பின்பு சுவாதி நட்சத்திரம். காலை 06.35 வரை சித்தயோகமும் பிறகு இரவு 10.56 வரை மரணயோகமும், அதற்கு பின்பு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


எமகண்டம் :


பகல் 01.30 முதல் 03.00 வரை


என்ன செய்ய ஏற்ற நாள்?


மந்திர உபதேசம் பெறுவதற்கு, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்ற, முன்னோர்களை வழிபடுவதற்கு, விவசாய பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும்?


தேய்பிறை சஷ்டி என்பதனால் முருகப் பெருமானை வழிபட சுபிட்சம் உண்டாகும். எந்த வினையானாலும் கந்தனை வழிபட்டால் சூரியனை கண்ட பனி போல் விலகி விடும்.


சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்