பிப்ரவரி 11  இன்று என்ன காரியம் செய்யலாம்..  யாரை வழிபட நல்லது நடக்கும்?

Feb 11, 2023,09:24 AM IST

இன்று பிப்ரவரி 11 - தை 28 சனிக்கிழமை. தேய்பிறை சஷ்டி. சமநோக்கு நாள்


காலை 06.37 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் அமைகிறது.


இன்று இரவு 10.56 வரை சித்திரை பின்பு சுவாதி நட்சத்திரம். காலை 06.35 வரை சித்தயோகமும் பிறகு இரவு 10.56 வரை மரணயோகமும், அதற்கு பின்பு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


எமகண்டம் :


பகல் 01.30 முதல் 03.00 வரை


என்ன செய்ய ஏற்ற நாள்?


மந்திர உபதேசம் பெறுவதற்கு, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்ற, முன்னோர்களை வழிபடுவதற்கு, விவசாய பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும்?


தேய்பிறை சஷ்டி என்பதனால் முருகப் பெருமானை வழிபட சுபிட்சம் உண்டாகும். எந்த வினையானாலும் கந்தனை வழிபட்டால் சூரியனை கண்ட பனி போல் விலகி விடும்.


சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்