டிரம்ப் வரியால் விபரீதம்..பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு..2 நாட்களில் ரூ. 9.69 லட்சம் கோடி இழப்பு

Aug 29, 2025,09:15 PM IST

டெல்லி: பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் இரண்டு நாட்களில் சுமார் ரூ. 9.69 லட்சம் கோடி இழந்துள்ளனர். அமெரிக்கா இந்தியாவின் மீது விதித்த கூடுதல் 25% வரி காரணமாகவும், வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியதாலும் இந்த நஷ்டம் ஏற்பட்டது. 


புதன்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை காரணமாக சந்தை மூடப்பட்டிருந்தது. வியாழக்கிழமை Sensex 705.97 புள்ளிகள் குறைந்து 80,080.57-ல் முடிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர்.




அமெரிக்கா விதித்த வரியால் இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. இரண்டு நாட்களில் BSE-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மதிப்பு ரூ. 9,69,740.79 கோடி குறைந்து, ரூ. 4,45,17,222.66 கோடியாக (USD 5.08 டிரில்லியன்) ஆனது.


Sensex நிறுவனங்களில் HCL Tech, Infosys, Power Grid, Tata Consultancy Services, HDFC Bank, Hindustan Unilever, Bharti Airtel மற்றும் ICICI Bank போன்ற பங்குகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. அதே நேரத்தில் Titan, Larsen & Toubro, Maruti மற்றும் Axis Bank போன்ற பங்குகள் லாபம் அடைந்தன.


BSE midcap gauge 1.09% குறைந்தது. சிறிய நிறுவனங்களின் குறியீடு 0.96% சரிந்தது. BSE sectoral indices-இல் services 2.27%, telecommunication 1.73%, IT 1.68%, BSE Focused IT 1.59%, teck 1.59%, realty 1.47% மற்றும் utilities 1.26% குறைந்துள்ளன. Consumer Durables மட்டும் லாபம் அடைந்தது.


வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை விற்றுவிட்டு தங்கள் பணத்தை எடுத்துச் செல்கிறார்கள். அவர்களது முதலீடுகள் வெளியேறுவதால் சந்தை மேலும் கீழே போகிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!

news

கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!

news

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

news

கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!

news

வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்

news

பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்

news

எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்