- பா.பானுமதி
மதுரையைச் சேர்ந்த ஆசிரியை பா. பானுமதி தீட்டிய இரு கவிதைகள்.. கவிதை குட்டியாக இருந்தாலும்.. கருத்து கெட்டியாக இருக்கும்.. நறுக்கென்று நாலு வரியில் நறுக்கு தெறித்தாற் போல நயமான கருத்துக்கள்.. படித்துப் பாருங்கள்.
செவிலியர்கள்
கோவிலில் பறக்கும்
வெண் புறாக்கள்
மருத்துவமனையில் பறக்கும்
பெண் புறாக்கள்

தாயின் நகல் தன்னலமற்ற
அகல் இல்லை
இரவு பகல் இடித்து விரட்டும்
இகல்
பயணம்
சிறகு முளைக்க வைக்கும்
சிந்தனைகளில் பறக்க வைக்கும்
புத்துணர்வு பெருகித்தெறிக்கும்
பூவாய் புன்னகை பிறக்கும்
ரசனைகள் மெல்ல விழிக்கும்
நேசம் நெஞ்சில் துளிர்க்கும்
ஓய்வை ஒய்யாரமாக்கும்
ஆய்வுக்கூட சிறிதாய் நடக்கும்
பயணங்களில் பங்கு கொள்
தோரணமாய் போட்டு அழைக்கும்
மாதம் ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என
பழக்கப்படுத்திக் கொள்!
செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை!
Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
Tamil Poem: எஞ்சுவதே உன்னதம்!
உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்
ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு
முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!
'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!
ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!
எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்
{{comments.comment}}