- பா.பானுமதி
மதுரையைச் சேர்ந்த ஆசிரியை பா. பானுமதி தீட்டிய இரு கவிதைகள்.. கவிதை குட்டியாக இருந்தாலும்.. கருத்து கெட்டியாக இருக்கும்.. நறுக்கென்று நாலு வரியில் நறுக்கு தெறித்தாற் போல நயமான கருத்துக்கள்.. படித்துப் பாருங்கள்.
செவிலியர்கள்
கோவிலில் பறக்கும்
வெண் புறாக்கள்
மருத்துவமனையில் பறக்கும்
பெண் புறாக்கள்

தாயின் நகல் தன்னலமற்ற
அகல் இல்லை
இரவு பகல் இடித்து விரட்டும்
இகல்
பயணம்
சிறகு முளைக்க வைக்கும்
சிந்தனைகளில் பறக்க வைக்கும்
புத்துணர்வு பெருகித்தெறிக்கும்
பூவாய் புன்னகை பிறக்கும்
ரசனைகள் மெல்ல விழிக்கும்
நேசம் நெஞ்சில் துளிர்க்கும்
ஓய்வை ஒய்யாரமாக்கும்
ஆய்வுக்கூட சிறிதாய் நடக்கும்
பயணங்களில் பங்கு கொள்
தோரணமாய் போட்டு அழைக்கும்
மாதம் ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என
பழக்கப்படுத்திக் கொள்!
TAPS: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கொடுத்த ஹேப்பி நியூஸ்.. அறிக்கையின் முழு விவரம்!
வெனிசுலா அதிபர் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தல்...டிரெம்ப் அறிவிப்பு
வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!
திமுக தேர்தல் அறிக்கை: மொபைல் செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அதிகரிக்கும் குடும்பப் பஞ்சாயத்துகள்.. விரிவடையுமா டிஎன்ஏ டெஸ்ட் கோரிக்கைகள்?
காவல்துறையினர் மரியாதை, புன்னகை, அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல்? நிர்மலா சீதாராமன் படைக்கப்போகும் புதிய சாதனை
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லத் தயாரா?... 150 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்...முதல்வர் அறிவிப்பு
{{comments.comment}}