- அ.சுசீலா
தென்றலே மெல்ல வீசு
மனம் உன்னை நாடி ஏங்கும்
மரங்கள் தன்னால் அசையும் உன்னாலே
கவிதைகள் பிறக்கும் நீ வந்தாலே
மனம் குளிர பாடல்கள் பொங்கும்
பாடல்களாக புதிய வரிகள் பிறக்கும்
தென்றல் வந்தால் சொர்க்கம் தானே
மனம் மகிழ கொஞ்சும் பூக்களே
உன்னைத் தேடி மனம் கெஞ்சும்
மாலை நேர மயக்கம் அதுவே
தென்றல் உன்னால் என்றும் தானே
காத்திருக்கும் அதோ அந்த பசுஞ்சோலை
அனலாய் நெஞ்சம் கொதிக்க
காய்ந்த சருகாய் உதிர
மெல்லிய வருடல் செய்தாயே!
குளிர்ந்ததே நெஞ்சம் உன்னாலே!
செடிகள் தன்னால் அசைந்தாட
மரத்தில் கிளிகள் கொஞ்சிட
தினம் தினம் என்னுடன் பேசு.
(அ. சுசீலா, பொள்ளாச்சி, கோயம்புத்தூர்)
கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்
அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!
South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை
Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!
கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்
தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?
மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"
Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!
Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!
{{comments.comment}}