- அ.சுசீலா
தென்றலே மெல்ல வீசு
மனம் உன்னை நாடி ஏங்கும்
மரங்கள் தன்னால் அசையும் உன்னாலே
கவிதைகள் பிறக்கும் நீ வந்தாலே
மனம் குளிர பாடல்கள் பொங்கும்
பாடல்களாக புதிய வரிகள் பிறக்கும்
தென்றல் வந்தால் சொர்க்கம் தானே
மனம் மகிழ கொஞ்சும் பூக்களே
உன்னைத் தேடி மனம் கெஞ்சும்
மாலை நேர மயக்கம் அதுவே
தென்றல் உன்னால் என்றும் தானே
காத்திருக்கும் அதோ அந்த பசுஞ்சோலை
அனலாய் நெஞ்சம் கொதிக்க
காய்ந்த சருகாய் உதிர
மெல்லிய வருடல் செய்தாயே!
குளிர்ந்ததே நெஞ்சம் உன்னாலே!
செடிகள் தன்னால் அசைந்தாட
மரத்தில் கிளிகள் கொஞ்சிட
தினம் தினம் என்னுடன் பேசு.
(அ. சுசீலா, பொள்ளாச்சி, கோயம்புத்தூர்)
கண்ணில் வழிந்து.. இதயம் நனைந்து.. கடலோரத்தில் ஒரு கவிதை.. Her dance My pride!
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சின்னச் சின்ன வெற்றிகள்.. பெரிய பெரிய சந்தோஷங்கள்.. Live your only life!
அமுத ஹரி ஆராமுத ஹரி இராமஹரி ஈகைஹரி .. உலகளந்தஹரி!
தென்றலே மெல்ல வீசு
பழைய ஓய்வூதிய திட்டம்: நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு வெளியீடு.. ஜாக்டோ ஜியோ தகவல்!
மனசு மயங்கும்.. இதயம் நடத்தும்.. Inner Spark!
தமிழ்ப் படத்துக்கு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் இல்லை.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குமுறல்!
வைகோ நடைபயணம்... திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}