- அ.சுசீலா
தென்றலே மெல்ல வீசு
மனம் உன்னை நாடி ஏங்கும்
மரங்கள் தன்னால் அசையும் உன்னாலே
கவிதைகள் பிறக்கும் நீ வந்தாலே
மனம் குளிர பாடல்கள் பொங்கும்
பாடல்களாக புதிய வரிகள் பிறக்கும்
தென்றல் வந்தால் சொர்க்கம் தானே
மனம் மகிழ கொஞ்சும் பூக்களே
உன்னைத் தேடி மனம் கெஞ்சும்
மாலை நேர மயக்கம் அதுவே
தென்றல் உன்னால் என்றும் தானே
காத்திருக்கும் அதோ அந்த பசுஞ்சோலை
அனலாய் நெஞ்சம் கொதிக்க
காய்ந்த சருகாய் உதிர
மெல்லிய வருடல் செய்தாயே!
குளிர்ந்ததே நெஞ்சம் உன்னாலே!
செடிகள் தன்னால் அசைந்தாட
மரத்தில் கிளிகள் கொஞ்சிட
தினம் தினம் என்னுடன் பேசு.
(அ. சுசீலா, பொள்ளாச்சி, கோயம்புத்தூர்)
Tamil Short Story: ராசிக்கல்!
எல்லாம் சமம் என்று .. புரட்சிக் கொடி பறக்கணும்!
Poem: ஆத்தோரம் பூத்த கன்னி
செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை!
Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
Tamil Poem: எஞ்சுவதே உன்னதம்!
உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்
ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு
முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!
{{comments.comment}}