தென்றலே மெல்ல வீசு

Jan 02, 2026,01:49 PM IST

- அ.சுசீலா


தென்றலே மெல்ல வீசு

மனம் உன்னை நாடி ஏங்கும்

மரங்கள் தன்னால் அசையும் உன்னாலே

கவிதைகள் பிறக்கும் நீ வந்தாலே

மனம் குளிர பாடல்கள் பொங்கும்

பாடல்களாக புதிய வரிகள் பிறக்கும்


தென்றல் வந்தால் சொர்க்கம் தானே

மனம் மகிழ கொஞ்சும் பூக்களே

உன்னைத் தேடி மனம் கெஞ்சும்

மாலை நேர மயக்கம் அதுவே

தென்றல் உன்னால் என்றும் தானே

காத்திருக்கும் அதோ அந்த பசுஞ்சோலை


அனலாய் நெஞ்சம் கொதிக்க 

காய்ந்த சருகாய் உதிர 

மெல்லிய வருடல் செய்தாயே!

குளிர்ந்ததே நெஞ்சம் உன்னாலே!

செடிகள் தன்னால் அசைந்தாட

மரத்தில் கிளிகள் கொஞ்சிட 


தென்றலே மெல்ல வீசு

தினம் தினம் என்னுடன் பேசு.


(அ. சுசீலா, பொள்ளாச்சி, கோயம்புத்தூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்