- அ.சுசீலா
தென்றலே மெல்ல வீசு
மனம் உன்னை நாடி ஏங்கும்
மரங்கள் தன்னால் அசையும் உன்னாலே
கவிதைகள் பிறக்கும் நீ வந்தாலே
மனம் குளிர பாடல்கள் பொங்கும்
பாடல்களாக புதிய வரிகள் பிறக்கும்
தென்றல் வந்தால் சொர்க்கம் தானே
மனம் மகிழ கொஞ்சும் பூக்களே
உன்னைத் தேடி மனம் கெஞ்சும்
மாலை நேர மயக்கம் அதுவே
தென்றல் உன்னால் என்றும் தானே
காத்திருக்கும் அதோ அந்த பசுஞ்சோலை
அனலாய் நெஞ்சம் கொதிக்க
காய்ந்த சருகாய் உதிர
மெல்லிய வருடல் செய்தாயே!
குளிர்ந்ததே நெஞ்சம் உன்னாலே!
செடிகள் தன்னால் அசைந்தாட
மரத்தில் கிளிகள் கொஞ்சிட
தினம் தினம் என்னுடன் பேசு.
(அ. சுசீலா, பொள்ளாச்சி, கோயம்புத்தூர்)
தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம்
Gpay Pocket Money: ஜிபே அறிமுகப்படுத்தியுள்ள பாக்கெட் மணி.. இது ஸ்கேம் அல்ல.. சூப்பரான ஸ்கீம்!
Sa No to Drugs: போதைக்கு நோ செல்லுங்க... இளைஞர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அட்வைஸ்
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுகளுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை
மற்றவர்களுக்கு இது தேர்தல், நமக்கு இது எமோஷன் - நெல்லையில் அனல் பறக்கப் பேசிய விஜய்
Rathi's Kitchen: மறைந்தும் மறந்தும் போன பாரம்பரிய சத்தான சிறுபயறு குழம்பு.....!
நெல்லை, தூத்துக்குடியில் விஜய் ரோடுஷோ... தொண்டர்களால் தொடரும் விபத்துக்களால் பரபரப்பு
IPL 2026.. ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : டெல்லி கேபிடல்ஸ்.. குஜராத் டைட்டன் அணிகள் இன்று மோதல்
Motivational Story: இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்
{{comments.comment}}