- வே.ஜெயந்தி
கையில் பலகை,
கண்களில் கனவு,
சிரிப்பில் நாளைய
இந்தியா தெரிகிறது.
பெண் குழந்தை
பாரமல்ல,
புது பாதை
போடும் வெளிச்சம்.

கல்வி அவளின்
அடையாளம்,
தன்னம்பிக்கை
அவளின் ஆயுதம்.
ஒரு பெண் உயர்ந்தால்
ஒரு வீடு அல்ல,
ஒரு நாடே
உயர்ந்து நிற்கும்.
அவள் கனவுகளை
நனவாக்குவோம்.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
{{comments.comment}}