- வே.ஜெயந்தி
கையில் பலகை,
கண்களில் கனவு,
சிரிப்பில் நாளைய
இந்தியா தெரிகிறது.
பெண் குழந்தை
பாரமல்ல,
புது பாதை
போடும் வெளிச்சம்.

கல்வி அவளின்
அடையாளம்,
தன்னம்பிக்கை
அவளின் ஆயுதம்.
ஒரு பெண் உயர்ந்தால்
ஒரு வீடு அல்ல,
ஒரு நாடே
உயர்ந்து நிற்கும்.
அவள் கனவுகளை
நனவாக்குவோம்.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!
அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!
கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை
எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்
என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?
நமது துன்பத்திற்கு நாமே காரணமா?
திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு
ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு
{{comments.comment}}