- வீ. தமிழ்ச்செல்வி
நான் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது தூரத்தில் இருந்து வரும் ஒரு முகம். எனக்கு மிகவும் பரிச்சயமான முகம் என்று தோன்றியது. பார்த்தவுடன் எங்கும் பரவசம் குடி கொண்டது.
அந்த முகம் மிக அருகில் நெருங்கி வந்து கொண்டே இருந்தது. ஒரு வித பதட்டமா இல்ல சந்தோஷமா ஏதோ ஒரு உணர்வு என்னை ஆட்கொண்டது. நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டால் அவளுக்கு நம்மை நினைவில் இருக்குமா நாம்தான் என்று நம்மை அறிந்திருப்பாலோ என்று பல கோடி எண்ணங்கள் ஒரு மின்னல் போல் எனக்குள் வந்து சென்று விட்டது.

அவளும் நான் நிற்கும் அதே இடத்திற்கு வந்து நின்று நீ சுதா தானே என்று அழைத்த போது என்னுள் இருந்த அத்தனை ஐயங்களும் ஒரு நிலைக்கு வந்தது. நானும் நிலா நீ இங்க என்ன பண்ற கேட்டபொழுது, நான் இங்குதான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன் அவள் பதில் கூறிக்கொண்டே அவளின் நண்பர்களிடம் கைசைத்து கொண்டிருந்தாள்.
சரி வா உக்காந்து டீ சாப்பிடலாம் என்று கூறினேன். இல்லை எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை என் நண்பர்கள் காத்திருக்கிறார்கள்.. என்று சொல்லி சென்று விட்டாள்.. நானும் அவளின் நெருங்கிய தோழிதான் என்பதை மறந்து விட்டு!!!
(தமிழ்ச்செல்வி வீ, GHS, ANGUCHETTIPALAYAM)
ஆளுக்கு முந்தி சீட் வாங்கியாச்சு.. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திணறும் காங்., பாஜக!
தமிழ்நாட்டின் பெயரை பிரதமர் மாற்றுவார் என்பது அப்பட்டமான பொய்: நயினார் நாகேந்திரன்
எதையெல்லாம் செய்ய முடியாதோ அதையெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவது தான் திமுகவினரின் வேலை:விஜய்
திருச்சி கிழக்கில் விஜய்.. சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்!
விஜயகாந்த் குறித்து அவமரியாதை.. பியூஷ் கோயலின் சந்தர்ப்பவாத பேச்சு.. எல்.கே.சுதீஷ் கண்டனம்
மாலினியின் மாயாஜாலம்.. இல்லத்தரசி டூ யோகா ஆசிரியை - ஒரு தன்னம்பிக்கை பயணம்!
தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 குறைந்தது!
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பாம்: சென்னை வானிலை மையம் தகவல்!
மனித குலத்தின் பாவங்களுக்காக கல்வாரியில் நடந்தேறிய உயிர்த் தியாகம்.. புனித வெள்ளி
{{comments.comment}}