- விஜயலக்ஷ்மி கண்ணன்
இன்று வானம் இருண்டது,
பூமி சிவந்தது.
இனியவளே! தாயே! இன்னிசைக் குயிலே!!
இசை உலகை ஆண்டு வந்த மகாராணி நீ,
ஓசையின்றி துயில ஏன் இந்த அவசரம்?
அன்பே உன் மொழி,
இசை உந்தன் மூச்சு,
மலர்ந்த முகத்தில்
அந்த சிரிப்பு,

இனியும் உன் குரல் ஒலித்துக்
கொண்டே ,
பனி மழை போல்
பெய்து கொண்டே,
என்றென்றும்
தென்றல் போல்
வீசிக் கொண்டே,
உணர்வுகளில்
ஒட்டிக் கொண்டே,
இதயங்களில்
பாடிக் கொண்டே,
சரித்திரம் பேசும்
கான தேவதை நீ!
உன் மலர்படுக்கையில்
சின்னக் கண்ணன் மடியில் என்றும்
அமைதியாக உறங்கு தாயே !
(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)
RIP S Janaki: இனியவளே! தாயே! இன்னிசைக் குயிலே!!
ஆயிரம் பாடல் பாடி, அமுதம் போல் தந்தவளே!
RIP S Janaki: நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்.. பாட்டுக்குயில் ஜானகி அம்மா!
மறைந்தார் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி.. 3 தலைமுறையாக ரசிகர்களை மகிழ வைத்த வானம்பாடி!
Vietnam boat tragedy: வியட்நாட் துயரத்தில் 10 தமிழர்கள் பலி.. முதல்வர் சி. ஜோசப் விஜய் வேதனை
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.. உங்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகள்!
அண்ணாமலையின்'We The Leaders' பொள்ளாச்சியில் நாளை முதல் மாநாடு
வாரிசுகளுக்கு அரசு வேலை வேண்டும் : பாமக அன்புமணி வலியுறுத்தல்
Jananayagan release update விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்...போஸ்டருடன் வந்த புதிய அப்டேட்
{{comments.comment}}