- கலைவாணி ராமு
வருக வருக
தை மகளே வருக ......
தருக தருக
தனங்கள் பல தருக.....
உயர்க உயர்க
உழவர் பெருமை உயர்க....
மணக்க மணக்க
பொங்கல் வாசம் மணக்க..
தை
பிறந்ததால் தரித்திரம் போகும்....
சிறப்புகள் கூடும்....
ஆனந்தத்...தை ஆரோக்கியத்....தை
நேசத்....தை
கூட்டி

வஞ்சத்...தை துரோகத்...தை வன்மத்...தை ஆணவத்...தை கோபத்...தை சுயநலத்...தை
கழித்து
பந்தத்...தை பாசத்...தை வளத்...தை
பெருக்கி பழையனவற்றைக்
கழித்து...
புதிய எண்ணங்களை ....
கூட்டி
தை மகளை வரவேற்போம்.....
சூரியனுக்கு ஒரு நாள் பொங்கல்.... சூரிய பொங்கல்....
உழவுக்கு உதவும் காளைக்கும் பசுவுக்கும் ஓரு பொங்கல்....
காணும் பொங்கல்.... இறைவனுக்கு நன்றி தெரிவிக்க ஒரு பொங்கல்
கொண்டாடி மகிழ்வோம் இனிமையாக பொங்கலோ....
பொங்கல்... பொங்கலோ.... பொங்கல்....
மகிழ்ச்சி பொங்கல்....
ஆனந்த பொங்கல்!
மறக்க முடியாத மார்ச் 4.. யார் இந்த அய்யா வைகுண்டர்?
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
மென்மையாக இருந்தாலும் சற்றே பலமாக.. soft yet strong
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
"போன் பண்ணலாமா?.... மெசேஜ் அனுப்பலாமா?".. அவளின் (ல்) அவன் (4)
திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!
பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்...கோபண்ணா நம்பிக்கை
இது தான் சட்ட ஒழுங்கு தரமா?...நாங்குநேரி படுகொலை...திமுக.,வை விளாசிய விஜய்
{{comments.comment}}