- கலைவாணி ராமு
வருக வருக
தை மகளே வருக ......
தருக தருக
தனங்கள் பல தருக.....
உயர்க உயர்க
உழவர் பெருமை உயர்க....
மணக்க மணக்க
பொங்கல் வாசம் மணக்க..
தை
பிறந்ததால் தரித்திரம் போகும்....
சிறப்புகள் கூடும்....
ஆனந்தத்...தை ஆரோக்கியத்....தை
நேசத்....தை
கூட்டி

வஞ்சத்...தை துரோகத்...தை வன்மத்...தை ஆணவத்...தை கோபத்...தை சுயநலத்...தை
கழித்து
பந்தத்...தை பாசத்...தை வளத்...தை
பெருக்கி பழையனவற்றைக்
கழித்து...
புதிய எண்ணங்களை ....
கூட்டி
தை மகளை வரவேற்போம்.....
சூரியனுக்கு ஒரு நாள் பொங்கல்.... சூரிய பொங்கல்....
உழவுக்கு உதவும் காளைக்கும் பசுவுக்கும் ஓரு பொங்கல்....
காணும் பொங்கல்.... இறைவனுக்கு நன்றி தெரிவிக்க ஒரு பொங்கல்
கொண்டாடி மகிழ்வோம் இனிமையாக பொங்கலோ....
பொங்கல்... பொங்கலோ.... பொங்கல்....
மகிழ்ச்சி பொங்கல்....
ஆனந்த பொங்கல்!
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
{{comments.comment}}