ஏன்?

Jan 08, 2026,03:36 PM IST
- பா. பானுமதி

மார்கழி பனியில் குளிக்கிறாய் 
மாலை வெயிலை ரசிக்கிறாய்
வாடைக்காற்றில் சிலிர்க்கிறாய் 
வசந்தம் காலம் போல இருக்கிறாய் 
விடியலிலே விழிக்கிறாய் பின் ஏன் 
கோடையாய் தகிக்கிறாய்
கொதிகலனாய் கொதிக்கிறாய் 
வாசலில் கோலம் போடுகிறாய் 



வரவேற்பதாக சொல்கிறாய் 
ஆனால் வந்தால் மட்டும் தள்ளுகிறாய் 
பாதிமுகம் காட்டி கொல்கிறாய்
பக்கத்தில் வந்தால் தள்ளுகிறாய்
வண்ண உடைகளில் ஜொலிக்கிறாய்
வருகை புரிந்தால் வசை பாடுகிறாய் 
குயிலின் குரலை கொண்டிருக்கிறாய் 
மயிலின் சாயல் பெற்றிருக்கிறாய் 
மகிழ்ச்சியின் தூறல் போட்டு செல்கிறாய் 
மாசில்லா சாரல் வீசி போகிறாய் 
தென்றலோடு பிறந்தாலும் புயலின் துணை கொள்ளலாமா 
மன்றத்தில் வர மனதுக்குள்ளே தயங்கலாமா 
ஒத்திகை எனக்குள்ளே வைத்துக் கொண்டேன் 
முத்துநகை உனைச் சேர முயன்று வருவேன்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்