நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சூப்பரான வேலையைச் செய்துள்ளார். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில ஒரு சிங்கத்தையும், புலியையும் அவர் 3 மாத காலத்திற்குத் தத்தெடுத்துள்ளார்.
பொதுமக்களும் கூட இப்படி விலங்குகளைத் தத்தெடுக்க முடியும். இதைப் பயன்படுத்தி நமக்குப் பிடித்த விலங்குகளுக்கு அந்த 3 மாதத்திற்குத் தேவையான செலவுகளை நாம் அளித்து மகிழவும் முடியும். கீழ்க்கண்ட லிங்க்கில் சென்று இதுகுறித்த விவரங்களை அறியலாம்
https://tickets.aazp.in/animal-adoption/
இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
Box office: தமிழ்நாட்டில் குட் பேட் திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?
பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க.. புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.. மெட்டா நிறுவனம்
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!
ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் வேரறுப்போம்.. பிரதமர் மோடி ஆவேசம்
கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!