நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சூப்பரான வேலையைச் செய்துள்ளார். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில ஒரு சிங்கத்தையும், புலியையும் அவர் 3 மாத காலத்திற்குத் தத்தெடுத்துள்ளார்.
பொதுமக்களும் கூட இப்படி விலங்குகளைத் தத்தெடுக்க முடியும். இதைப் பயன்படுத்தி நமக்குப் பிடித்த விலங்குகளுக்கு அந்த 3 மாதத்திற்குத் தேவையான செலவுகளை நாம் அளித்து மகிழவும் முடியும். கீழ்க்கண்ட லிங்க்கில் சென்று இதுகுறித்த விவரங்களை அறியலாம்
https://tickets.aazp.in/animal-adoption/
அனிருத் இல்லாமல் இனி இயக்க மாட்டேன்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 03, 2025... மகிழ்ச்சி அதிகரிக்க போகும் ராசிகள்
செப். 5ம் தேதி மனம் திறந்து பேசுவேன்.. செங்கோட்டையன் திடீர் அறிவிப்பு..அதிமுகவில் மீண்டும் சலசலப்பு
ஒன்றிணையாத அதிமுக.. ஓபிஎஸ்ஸைக் கண்டுக்காத இபிஎஸ்.. மீண்டும் சேர்க்காததற்கு இது தான் காரணமா?
வெற்றிமாறன் முடிவால் சலசலப்பு.. வித்தியாசமான படத்தை.. விரும்பியது போல எடுப்பது கனவுதானா?
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
பாஜக உயர்மட்ட குழு கூட்டம்: அவசரமாக நாளை டெல்லி செல்கின்றனர் தமிழக தலைவர்கள்
சூடானை உலுக்கிய நிலச்சரிவு.. 1000 பேர் மாண்ட நிலையில்.. ஒருவர் மட்டும் பிழைத்த அதிசயம்!
ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!