நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சூப்பரான வேலையைச் செய்துள்ளார். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில ஒரு சிங்கத்தையும், புலியையும் அவர் 3 மாத காலத்திற்குத் தத்தெடுத்துள்ளார்.
பொதுமக்களும் கூட இப்படி விலங்குகளைத் தத்தெடுக்க முடியும். இதைப் பயன்படுத்தி நமக்குப் பிடித்த விலங்குகளுக்கு அந்த 3 மாதத்திற்குத் தேவையான செலவுகளை நாம் அளித்து மகிழவும் முடியும். கீழ்க்கண்ட லிங்க்கில் சென்று இதுகுறித்த விவரங்களை அறியலாம்
https://tickets.aazp.in/animal-adoption/
Trump Taxes: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகள்...எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?
பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?
யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!
ஆனி மாத வளர்பிறை பிரதோஷம்.. சிவன் பார்வதி வழிபாட்டுக்கு உகந்த நாள்!
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல், அதிர்ச்சி!
நிலையற்ற விலையில் தங்கம்... நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!
கடலூர் அருகே விபரீதம்.. பள்ளி வேன் மீது ரயில் மோதி.. 3 பேர் பரிதாப பலி.. தவறு யார் மீது?
அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி