நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சூப்பரான வேலையைச் செய்துள்ளார். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில ஒரு சிங்கத்தையும், புலியையும் அவர் 3 மாத காலத்திற்குத் தத்தெடுத்துள்ளார்.
பொதுமக்களும் கூட இப்படி விலங்குகளைத் தத்தெடுக்க முடியும். இதைப் பயன்படுத்தி நமக்குப் பிடித்த விலங்குகளுக்கு அந்த 3 மாதத்திற்குத் தேவையான செலவுகளை நாம் அளித்து மகிழவும் முடியும். கீழ்க்கண்ட லிங்க்கில் சென்று இதுகுறித்த விவரங்களை அறியலாம்
https://tickets.aazp.in/animal-adoption/
தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு
மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்
மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!
அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்
சின்னச் சின்ன பட்டாம்பூச்சியே.. Ode to the butterfly!
எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது