சென்னையில் இன்று நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட பரிசு பெட்கத்தில் 8 வகையான பரிசு பொருட்கள் இடம் பெற்றிருந்தன. பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு விருந்தினர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டது.
என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போமே..!
தனியாளாய் ஒரு தீபம்!
மகிழ்ச்சி
இமாலய வெற்றியை நோக்கி...தமிழக தேர்தல் களம் குறித்து அண்ணாமலை அதிரடி கணிப்பு
சிந்திப்போம்.. மனிதன் ஏன் இன்னொரு மனிதனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும்?
நிழல் தேடும் மரங்கள்!
பயிற்சி வகுப்பு கட்.. விஷாலின் விளையாட்டுகள் 9
Happiness: மனமகிழ்ச்சி தருவது தனிமையா? உறவுகளா?
பெண் வேட்பாளர்களே இல்லாத தமிழகத்தின் 46 தொகுதிகள்