பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் திருத்தேரோட்டம் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர். கோவையின் மையப் பகுதியில் காவல் தெய்வமான பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதிலும் அப்போது கொண்டாடப்படும் தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
வருக வருக.. தை மகளே வருக..!