பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் திருத்தேரோட்டம் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர். கோவையின் மையப் பகுதியில் காவல் தெய்வமான பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதிலும் அப்போது கொண்டாடப்படும் தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tamil Poem: இளமையும் காலமும்!
Tamil Poems: தனி மனிதி!
அன்பு.. எத்தனை முறை காயப்பட்டாலும், மூளை அறியும், ஆனால் மனம் கேட்காது!
Monday Motivation: வாரீர்! வாரீர்!! பிள்ளைகாள்.. இலக்கணம் எளிதே தமிழ் இலக்கணம் எளிதே!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
அமைதியின் சிகரம் யோகினி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!