பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் திருத்தேரோட்டம் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர். கோவையின் மையப் பகுதியில் காவல் தெய்வமான பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதிலும் அப்போது கொண்டாடப்படும் தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!