திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்னதானத்துடன் மசால் வடையும் வழங்க முடிவு!

Jan 21, 2025,03:30 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு சாமி தரிசனம் செய்யும் பக்கதர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னதானத்துடன் பக்தர்களுக்கு மசால் வடையும் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்