தை பூசத்திருவிழா: தமிழகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களை அதிர வைத்த அரோகரா கோஷம்!

Feb 11, 2025,02:37 PM IST

தைபூச திருவிழா தமிழகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களில் கொண்டாடப்படும் விழாவாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூசமாகும். இந்த விழா ஆண்டு தோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பெளர்ணமி திதியும் கூடிய நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தைபூச விழா பழங்காலந்த தொட்டே தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்