தை பூசத்திருவிழா: தமிழகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களை அதிர வைத்த அரோகரா கோஷம்!

Feb 11, 2025,02:37 PM IST

தைபூச திருவிழா தமிழகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களில் கொண்டாடப்படும் விழாவாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூசமாகும். இந்த விழா ஆண்டு தோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பெளர்ணமி திதியும் கூடிய நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தைபூச விழா பழங்காலந்த தொட்டே தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

வாயை மூடு

news

உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!

news

தண்ணிக்குள்ள ராஜா தான் தவழுகிறே மாசு தான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்