தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Jun 24, 2023,02:35 PM IST
சென்னை : தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்டஐந்து மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலமனம் மற்றும் காற்றழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இரவு நேரங்களில் மட்டும் மழை பெய்வது, பகலில் சாதாரணமான அளவிலேயே வெயில் அடிப்பதுமாக உள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மாலை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், மற்ற பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!

news

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்

news

தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!

news

5வது நாளாக தொடரும் போராட்டங்கள்.. தத்தளிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ்.. இரவு நேர ஊரடங்கு அமல்!

news

பெண்ணாதிக்கம்!

news

வாடி என் வயிற்றுக்குள்ளே.!! (சிறுகதை)

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்