தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Jun 24, 2023,02:35 PM IST
சென்னை : தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்டஐந்து மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலமனம் மற்றும் காற்றழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இரவு நேரங்களில் மட்டும் மழை பெய்வது, பகலில் சாதாரணமான அளவிலேயே வெயில் அடிப்பதுமாக உள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மாலை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், மற்ற பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்