தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Jun 24, 2023,02:35 PM IST
சென்னை : தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்டஐந்து மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலமனம் மற்றும் காற்றழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இரவு நேரங்களில் மட்டும் மழை பெய்வது, பகலில் சாதாரணமான அளவிலேயே வெயில் அடிப்பதுமாக உள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மாலை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், மற்ற பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்