- கபிசப்ரி தென்றல், தென்காசி
பயணச் சோர்வான இமைக்கு
புத்துணர்ச்சி தருவாயே
பாதசாரிகளின் பாதங்களுக்கு
பாதபூஜை தருவாயே
பாதசாரிகளின் மனங்களுக்கு
மலர் பூஜை செய்வாயே
வீசுகின்ற தென்றலுக்கு
மனம் மகிழும் மணம் தருவாயே
துள்ளல் நடை மழலைகளுக்கு
துள்ளும் மலராய் இருப்பாயே
விஞ்ஞான உலகமே
உன்னை மாயப் படுத்தியது
சாலை நெடுகிலும்
உன்னைக் காணவில்லையே
கண்கள் பூத்து உன்னை நானும் தேடுகிறேன்
காற்றும் கூட உன்னை தேடி பார்த்து போகிறது
வந்து விடு மீண்டும் இங்கு
தந்து விடு வாசம் நன்றாய்
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்
ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!
ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!
புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?
Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!
{{comments.comment}}