- கபிசப்ரி தென்றல், தென்காசி
பயணச் சோர்வான இமைக்கு
புத்துணர்ச்சி தருவாயே
பாதசாரிகளின் பாதங்களுக்கு
பாதபூஜை தருவாயே
பாதசாரிகளின் மனங்களுக்கு
மலர் பூஜை செய்வாயே
வீசுகின்ற தென்றலுக்கு
மனம் மகிழும் மணம் தருவாயே
துள்ளல் நடை மழலைகளுக்கு
துள்ளும் மலராய் இருப்பாயே
விஞ்ஞான உலகமே
உன்னை மாயப் படுத்தியது
சாலை நெடுகிலும்
உன்னைக் காணவில்லையே
கண்கள் பூத்து உன்னை நானும் தேடுகிறேன்
காற்றும் கூட உன்னை தேடி பார்த்து போகிறது
வந்து விடு மீண்டும் இங்கு
தந்து விடு வாசம் நன்றாய்
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}