- கபிசப்ரி தென்றல், தென்காசி
பயணச் சோர்வான இமைக்கு
புத்துணர்ச்சி தருவாயே
பாதசாரிகளின் பாதங்களுக்கு
பாதபூஜை தருவாயே
பாதசாரிகளின் மனங்களுக்கு
மலர் பூஜை செய்வாயே
வீசுகின்ற தென்றலுக்கு
மனம் மகிழும் மணம் தருவாயே
துள்ளல் நடை மழலைகளுக்கு
துள்ளும் மலராய் இருப்பாயே
விஞ்ஞான உலகமே
உன்னை மாயப் படுத்தியது
சாலை நெடுகிலும்
உன்னைக் காணவில்லையே
கண்கள் பூத்து உன்னை நானும் தேடுகிறேன்
காற்றும் கூட உன்னை தேடி பார்த்து போகிறது
வந்து விடு மீண்டும் இங்கு
தந்து விடு வாசம் நன்றாய்
விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?
துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)
சமையல் துணுக்குகள்: ஹோட்டல் ஸ்டைல் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா!
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. சிவப்பு மை கொடுத்த சிகரம்!
மனத்தின் மடை திறந்ததே!
Trust is based on the actions .. செயல்களில்தானே எல்லாமே!
Tireless Days .. சத்தமில்லாமல் வரும் விடியல் எனும் தோழன்!
Right people will stay to figure it out with you
சிந்தனைச் சிதறல். . உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!
{{comments.comment}}