- கபிசப்ரி தென்றல், தென்காசி
பயணச் சோர்வான இமைக்கு
புத்துணர்ச்சி தருவாயே
பாதசாரிகளின் பாதங்களுக்கு
பாதபூஜை தருவாயே
பாதசாரிகளின் மனங்களுக்கு
மலர் பூஜை செய்வாயே
வீசுகின்ற தென்றலுக்கு
மனம் மகிழும் மணம் தருவாயே
துள்ளல் நடை மழலைகளுக்கு
துள்ளும் மலராய் இருப்பாயே
விஞ்ஞான உலகமே
உன்னை மாயப் படுத்தியது
சாலை நெடுகிலும்
உன்னைக் காணவில்லையே
கண்கள் பூத்து உன்னை நானும் தேடுகிறேன்
காற்றும் கூட உன்னை தேடி பார்த்து போகிறது
வந்து விடு மீண்டும் இங்கு
தந்து விடு வாசம் நன்றாய்
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த.. கொண்டாடப்பட்டு வரும்.. தேசிய பாதுகாப்பு தினம்
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மறக்க முடியாத மார்ச் 4.. யார் இந்த அய்யா வைகுண்டர்?
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
மென்மையாக இருந்தாலும் சற்றே பலமாக.. soft yet strong
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
"போன் பண்ணலாமா?.... மெசேஜ் அனுப்பலாமா?".. அவளின் (ல்) அவன் (4)
திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!
பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு
{{comments.comment}}