- அமிர்தம் ரமேஷ்
அன்பே
அழகே
அற்புதமே
ஆரமுதே
அழகின்
அதிசயமே
உன் நகைமுகம்
கண்டு
மயங்குது
உள்ளமது
கள்ளமில்லா
புன்னகையுனது

உன்
பூமுகம்
கண்டாலே
மனது
தோகை
விரித்தாடுதே
தீட்டி வைத்த
சிற்பமொன்று
வயலோரம்
சிங்கார
நடைபயிலுதோ
பசும்புல் நுனியெல்லாம்
பனிமுத்துக்கள்
படர்ந்திடுதே
குளிரோடைதனில்
வயலோரம்
வரப்பு மீது
நீ பாதம் பதிக்க
உன் அழகு
நடையில்
அன்னமும்
மயங்குமே
அன்னக்கிளியே
உன் அழகை
கண்ட நெற்பயிர்களும்
மகிழ்வில்
கூத்தாடுதே
வண்ணமயிலே
வாகாய் அசைந்து
வரும் தேரே
தெம்மாங்கு
படித்திடவா
உன் நளினமான
நடையழகைக்
கானும்
உள்ளங்களுக்குள்
எத்தனை எத்தனை
இன்பம்
கவிஞர்
நெஞ்சில்
கற்பனை
ஊற்றாய்
பொங்கும்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}