சென்னை: தமிழகத்தில் தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் எவ்வித தொய்வுமின்றி முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அரசின் மக்கள் நலத்திட்டங்கள் கடைகோடி மனிதருக்கும் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில், விடுபட்ட தகுதியான பயனாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்குரிய உதவிகளை வழங்க ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தீவிரமாகச் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினசரி 2 முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்
"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு
TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!
ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீர் உயர்வு - நாளை முதல் அமல்!
அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் விஜய் உத்தரவு
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!
Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
பூமியில் புதைந்த பூலான்தேவி
Tamil Poem: புதிய விடியல்
{{comments.comment}}