சென்னை: தமிழகத்தில் தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் எவ்வித தொய்வுமின்றி முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அரசின் மக்கள் நலத்திட்டங்கள் கடைகோடி மனிதருக்கும் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில், விடுபட்ட தகுதியான பயனாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்குரிய உதவிகளை வழங்க ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தீவிரமாகச் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}