சென்னை: தமிழகத்தில் தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் எவ்வித தொய்வுமின்றி முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அரசின் மக்கள் நலத்திட்டங்கள் கடைகோடி மனிதருக்கும் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில், விடுபட்ட தகுதியான பயனாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்குரிய உதவிகளை வழங்க ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தீவிரமாகச் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து.. தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிவிடும்.. மு.க.ஸ்டாலின்
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது.. முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் நடிகர் தேவன்: பரபரப்பு பேட்டி!
Motivational Short Story: சிற்றுயிர்களின் விழிப்புணர்வு மாநாடு
உள்ளபடிக் குடிநீரும் உப்பும் தான் கரிக்குதே!
387 வயசு இளமையான சென்னை.. எத்தனை எத்தனை சிறப்புகள்!
உதவியை உயர்ந்தவர்களுக்கு செய்வதை விட ஒருவரை உயர்த்துவதற்காக செய்!
Short Story: ருத்ர தாண்டவம்!
புரியாப் புதிர்!
{{comments.comment}}