Tamil Poem: புதிய விடியல்

Jul 08, 2026,04:12 PM IST

- புலவர். ப.ஈஸ்வரநாதன்


சிந்திய உழைப்பால்           

உயர்வேஅடைந்திடு


சிந்தனை  செய்தே       

சிறப்பாய்வாழ்ந்திடு


அன்பை பெருக்கியே

ஆதரவு தந்திடு


ஒற்றுமை உணர்ந்து    

உலகம் சிறந்திடு ...  




உழைப்பை நம்பியே 

சிகரம் தொட்டிடு .


உள்ளம்  சிறக்க         

உயர்ந்து வாழ்ந்திடு


பஞ்சம் தீர்ந்திடவே

விவசாயம் காத்திடு


பசியும்   பட்டினியும்

ஒழிக்க போராடிடு 


அளவாய்  உறங்கிடு 

அனலாய்  கிளம்பிடு


திறமை வளர்த்தே 

தாயகம் காத்திடு ...  


புதியென புதியதாக

பிறக்கட்டும் விடியலாக


இயற்கை வளமாக 

இரவும் விடியட்டுமே ..


(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர். மற்றும் நெறியாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேட்டூர் அணை திறப்பு...சேலம் செல்கிறாரா முதல்வர் விஜய்? அதிகாரிகள் திடீர் ஆய்வு

news

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து...நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்

news

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு.. இந்த அறிகுறிகள் இருந்தால்.. காதாரத்துறை எச்சரிக்கை

news

குழந்தை பெற்றால் ரூ.55 லட்சம் நிதியுதவி...பிறப்பு விகிதத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு அதிரடி

news

சென்னை மழை முன்னெச்சரிக்கை பணிகள்: 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

news

நேபாள வெள்ளப்பெருக்கு: கைலாஷ் யாத்திரை சென்ற 22 தமிழர்கள் பத்திரமாக மீட்பு

news

திருஞானசம்பந்தருக்கு முத்துப் பல்லாக்கு கொடுக்கச் சொன்ன சிவபெருமான்!

news

THE LIGHT HOUSE.. ச.ப.அம்புஜாவின் கவிதைத் துளிகள்!

news

வள்ளிமயிலும்.. கேஸ் கம்பெனியின் eKYC யும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்