Tamil Poem: புதிய விடியல்

Jul 08, 2026,04:12 PM IST

- புலவர். ப.ஈஸ்வரநாதன்


சிந்திய உழைப்பால்           

உயர்வேஅடைந்திடு


சிந்தனை  செய்தே       

சிறப்பாய்வாழ்ந்திடு


அன்பை பெருக்கியே

ஆதரவு தந்திடு


ஒற்றுமை உணர்ந்து    

உலகம் சிறந்திடு ...  




உழைப்பை நம்பியே 

சிகரம் தொட்டிடு .


உள்ளம்  சிறக்க         

உயர்ந்து வாழ்ந்திடு


பஞ்சம் தீர்ந்திடவே

விவசாயம் காத்திடு


பசியும்   பட்டினியும்

ஒழிக்க போராடிடு 


அளவாய்  உறங்கிடு 

அனலாய்  கிளம்பிடு


திறமை வளர்த்தே 

தாயகம் காத்திடு ...  


புதியென புதியதாக

பிறக்கட்டும் விடியலாக


இயற்கை வளமாக 

இரவும் விடியட்டுமே ..


(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர். மற்றும் நெறியாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தினசரி 2 முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

news

"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு

news

TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!

news

ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீர் உயர்வு - நாளை முதல் அமல்!

news

அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் விஜய் உத்தரவு

news

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

news

Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

news

பூமியில் புதைந்த பூலான்தேவி

news

Tamil Poem: புதிய விடியல்

அதிகம் பார்க்கும் செய்திகள்