வரமாக வந்தவள் நீயடி!

Jul 09, 2026,01:02 PM IST
- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்

வானிலை
அறிக்கையில் கூட
அறிவிக்கவில்லையே
ஏன் இந்த
திடீர் மாற்றம்..!

வான் மேகங்கள்
பரவசமாக
பாய்ந்தோட...!
கண் கொள்ளாக்
கடல் கொந்தழிக்க...!

அலைமேல் அலை 
விடாது ஆர்ப்பரிக்க...!
சற்றே
சிந்தித்தேன்...!

ஆஹா
வியந்தேன்...!
என்ன அழகு
விக்கித்தேன்...!

என்னவளை
கண்டதால்
வந்த மாற்றங்களாயிது...!



அவளை நான்
நோக்க
வெட்கத்தில்
அவள் நிலம் நோக்க...!

கூந்தல் காற்றில்
அலைபாய
இருமலரின்
வாசம் நாசி தழுவிச்செல்ல...!

இதுவரை கண்டதில்லை
இப்படி ஓர்
அதிசயத்தை...!

அதனால் தானோ
இயற்கையும்
இதமாக  
இடம் மாறுகிறது...!

பொன்னும் வேண்டாம் 
மணியும் வேண்டாம்
உன் 
புன்னகைப் போதுமடி...!

என்னவள்
எனக்கானவள்
என்னுயிரானவள்
இதயத்தை
இதமாக தந்துவிட்டால்
உயிராய்
எனக்குள்
நுழைந்து விட்டாள்

தாய்போல் உன்னை
தாங்கிடுவேன்
தாரமாக வந்திடடி
தவப்பயனை
இருவரும்
சுகமாக வாழ்ந்திடலாம்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்