- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்
மணித்துளிகள்
மறைந்து
கொண்டே தான்
இருக்கிறது
நிமிடமும்
நிமிடத்தில்
நில்லாமல்
சென்றுவிடுகிறது
நொடிமுள் நகரும்
ஒவ்வொரு
நொடியும்
துடித்துக்
கொண்டு தான்
இருக்கிறது
இந்த
நொடியாவது
நம்மை
பயன்படுத்தி கொள்ள
மாட்டார்களா என்று
கரைந்து
காணாமல்
போகும்
ஒரு நொடி கூட
நம்மால்
மீட்டெடுக்க முடியாது.
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}