- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்
மணித்துளிகள்
மறைந்து
கொண்டே தான்
இருக்கிறது
நிமிடமும்
நிமிடத்தில்
நில்லாமல்
சென்றுவிடுகிறது
நொடிமுள் நகரும்
ஒவ்வொரு
நொடியும்
துடித்துக்
கொண்டு தான்
இருக்கிறது
இந்த
நொடியாவது
நம்மை
பயன்படுத்தி கொள்ள
மாட்டார்களா என்று
கரைந்து
காணாமல்
போகும்
ஒரு நொடி கூட
நம்மால்
மீட்டெடுக்க முடியாது.
CM Vijay to visit Karur: கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்.. பாதுகாப்புக்கு 6500 போலீசார் குவிப்பு
தந்தையின் பெருமை
நேரம்!
வேணு கானமோ! இராம பாணமோ!"
அம்மா!
கதிரொளி!
CM VIjay to visit Karur: முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்: செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?
ஜூலை 15ல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை: இந்திய கம்யூனிஸ்ட் பரபரப்பு குற்றச்சாட்டு!
{{comments.comment}}